Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலை

யாழ்ப்பாண எம்.பி வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதித்தது.

Read More

சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக நாம் பாலியல் அடையாளங்களில் கவனம் செலுத்தத் தேவையில்லை- நாமல் ராஜபக்ஸ

இலங்கை சுற்றுலா மேம்பாட்டில் LGBTIQ அடிப்படையிலான விளம்பரத்தை எதிர்த்து, இயற்கை அழகும் பாரம்பரியமும் போதுமானது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Read More

பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒலுவில் களியோடை ஆற்றின் கரையில் உயிருடன் மீட்பு

ஒலுவிலில் ஆற்றங்கரையில் கைவிடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.

Read More

கெளரவ உறுப்பினர் ஏ.எல்.பாயிஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் அட்டாளைச்சேனை 07ம் பிரிவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வு

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை 07ம் பிரிவில் மக்கள் பங்களிப்புடன் நடைபெற்ற வடிகான் சிரமதான நிகழ்வு.

Read More

அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்த இலங்கை ஜனாதிபதி

ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழங்கிய விருந்தில் ஜனாதிபதி அநுர குமாரவும் கலந்து கொண்டார்.

Read More

பொத்துவிலில் உள்ள இஸ்ரேல் சபாத் இல்லம் அகற்றப்படுமா? என உதுமாலெப்பை எம்பி பாராளுமன்றத்தில் தொடுத்த கேள்விக்கு அமைச்சர் வழங்கிய பதில்

பொத்துவில் பகுதியில் உள்ள சட்டவிரோத இஸ்ரேல் சபாத் இல்லம் குறித்து அமைச்சர் சுனில் செனவியிடம் உதுமாலெப்பை எம்பி வினாக்களை தொடுத்தார்.

Read More

புதிய வாகன இலக்கத் தகடுகள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் இன்று வெளியிட்ட அறிவிப்பு

புதிய பாதுகாப்பு அம்சங்களுடனும் நவீன தொழில்நுட்பத்துடனும் கூடிய வாகன இலக்கத் தகடுகள் நவம்பர் 15 முதல் விநியோகம் செய்யப்படும்.

Read More

பாலமுனை ஹில்ப் சமூக சேவை மன்றம் ஏற்பாடு செய்த மறுமையின் மேன்மையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

பாலமுனையில் ஹில்ப் சமூக சேவை மன்றம் நடத்திய விழாவில் 55 முஅத்தின் மார்கள், 3 உலமாக்கள் மற்றும் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Read More

பொத்துவிலில் அமைந்துள்ள இஸ்ரேலிய சபாத் இல்லம் குறித்து பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்பியினால் இன்று அமைச்சரிடம் கேட்கப்படவுள்ள கேள்விகள்

பொத்துவிலில் உள்ள இஸ்ரேலிய சபாத் இல்லம் குறித்து பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்பி அமைச்சரிடம் கேள்விகள் கேட்கவுள்ளார்.

Read More

உங்களைப் போன்று நாங்கள் போதைப்பொருள் வியாபாரிகளை கட்டியணைத்துக் கொண்டிருக்கவில்லை. 

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் செயலாளர் சம்பத் மனம்பேரி, போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் அதிரடியாக தெரிவித்தார்.

Read More