Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

ஒலுவிலில் கைவிடப்பட்ட குழந்தையின் தாய்,தந்தை விளக்கமறியலில்

ஒலுவிலில் கைவிடப்பட்ட பெண் குழந்தை வழக்கில் தொடர்புடைய 17 வயது தாய், தந்தையை அக்டோபர் 3 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More

சொப்பிங் பேக் இனி இலவசமாக வழங்கப்படமாட்டாது

நவம்பர் 1 முதல் சொப்பிங் பைகள் இலவச விநியோகம் தடை. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அறிவிப்பு. சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய நடைமுறை.

Read More

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பொத்துவில் பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் விபரம்

அக்கறைப்பற்று கல்வி வலயத்தில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நேர்முகத் தேர்வு அக்டோபர் 08ம் திகதி கிழக்கு மாகாண கல்வியமைச்சில்.

Read More

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் செயல்முறை நீதிமன்ற வழக்குகள் முடிவுக்குப் பிறகு முன்னெடுக்கப்படும்.

Read More

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில்

மொனராகலை பாடசாலையில், தரம் 11 மாணவர் கையடக்கத் தொலைபேசி விவகாரத்தில் ஆசிரியரை தாக்கினார். ஆசிரியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி.

Read More

அட்டாளைச்சேனை தனியார் கல்வி நிறுவனங்களுடன் அட்டாளைச்சேனை பிரதேச சபை கலந்துரையாடல்

அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் தனியார் வகுப்புகளுக்கு சீருடை கட்டாயம், நேர கட்டுப்பாடு, கட்டண வரம்பு, மாணவர் பாதுகாப்பு தொடர்பான விதிகள் அறிவிப்பு.

Read More

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு. டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படவுள்ளது.

Read More

அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்ட இன்றைய அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எம்.பிக்கள்,உள்ளூராட்சி தலைவர்கள்,அதிகாரிகள் கலந்து அபிவிருத்தி குறித்து இன்று விவாதித்தனர்.

Read More

தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டு கட்டாயம் 

மேல் மாகாணத்தில் தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டு கட்டாயம். செல்லுபடியான சீட்டில்லா பயணிகளுக்கும், நடத்துநர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்

Read More

பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு இல்லை எனக் குற்றம் சாட்டி, பேராசிரியர்கள் நாளை நாடு முழுவதும் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

Read More