Top News
| கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக யாசிர் அறபாத் கடமையேற்பு | | சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குறித்து நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

இறக்காமம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு பிரதேச முன்னேற்றத்திற்கான முக்கிய தீர்மானங்கள் எடுத்தனர்.

Read More

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இஸ்ரேலுக்கு தொழிலாளர் அனுப்பிய முறைகேடு வழக்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டார்.

Read More

பிரதேசங்களை வெள்ளத்தில் மூழ்க வைக்கும் கனத்த மழை- பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஒக்டோபர் 16–28 வரை வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். 250 மிமீ வரை மழை, வெள்ள அபாயம், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுரை.

Read More

தங்கப்பதக்கத்தால் ஒலுவில் மண்ணுக்கு பெருமை சேர்த்த ஹம்றா மாணவன்

தேசிய நீளம்பாய்தல் போட்டியில் அல்-ஹம்றா மாணவன் அப்துல்லாஹ் தங்கப்பதக்கம் வென்று ஒலுவில் மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு பெருமை சேர்த்தார்.

Read More

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் வழமை போன்று நடைபெறுகின்றன – போலி தகவல்களுக்கு ஏமாற வேண்டாம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து பணிகளும் வழமை போன்று நடைபெறுகிறது, தரகர்களின் போலியான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை.

Read More

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு முக்கிய விவாதங்கள் நடந்தன.

Read More

இலங்கை அரசின் இணைய சேவைகள் பாதிப்பு – பதிவாளர் நாயகம் முதல் பொலிஸ் துறைகள் வரை பாதிப்பு

இலங்கை அரசின் LGC சேவை செயலிழப்பால் பல அரசுத் துறைகளின் இணைய சேவைகள் தடைபட்டன. ICTA விரைவில் சரிசெய்ய முயற்சி.

Read More

அப்துல் வாஸித் எம்பியினால் அல் அப்சான் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கப்பட்டது

எம். எஸ். அப்துல் வாஸித் எம்.பி. அவர்களின் சொந்த நிதியிலிருந்து அல் அப்சான் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கப்பட்டது.

Read More

சம்மாந்துறை மக்களின் நம்பிக்கைமிக்க அரசியல்வாதி எம்.எல்.ஏ. அமீர் காலமானார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர் அவர்கள் இன்று (13) கொழும்பில் காலமானார். தேசிய காங்கிரஸால் மக்களுக்கு சேவை செய்தவர்.

Read More

பாத்திமா நளீராவின் “ஏழாம் வானத்தின் சிறகுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீடு 

பாத்திமா நளீரா எழுதிய “ஏழாம் வானத்தின் சிறகுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது.

Read More