Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் புதிய அதிபராக ஏ. எல். யாசீன் பொறுப்பேற்றார்

அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் பாடசாலையின் புதிய அதிபராக 28 ஆண்டு அனுபவமுள்ள ஏ.எல்.யாசீன் பொறுப்பேற்றார்

Read More

பாகிஸ்தான் தொடரை நிறைவு செய்ய இலங்கை அணிக்கு ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை பணிப்புரை

பாகிஸ்தான் தொடரை முடிக்க வீரர்களுக்கு ஶ்ரீலங்கா கிரிக்கெட் உத்தரவு, மீறினால் ஒழுக்காற்று நடவடிக்கை

Read More

இஸ்லாமாபாத் குண்டுத் தாக்குதலினால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்ப முடிவு

இஸ்லாமாபாத் குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு அச்சம் காரணமாக பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 16 பேர் நாடு திரும்ப முடிவு செய்தனர்.

Read More

18+ தளங்களில் காணொளிகளை பதிவேற்றும் இலங்கையர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வெளிநாட்டு 18+ தளங்களின் சலுகைகளால் இலங்கையர்கள் தவறான காணொளி தயாரிப்பில் ஈர்க்கப்படுகின்றனர். பொலிஸார் சட்ட நடவடிக்கை தொடர்பாக எச்சரிக்கை

Read More

பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பேஸ்புக் பக்கங்கள் உருவாக்கியவர் கைது

பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஃபேஸ்புக் பக்கங்களை உருவாக்கி விற்ற நபர் கைது செய்யப்பட்டார்

Read More

சுற்றுலா செல்வதை சமூக ஊடகங்களில் பகிர்பவர்களே!உங்களை ஆபத்து தொடர்கிறது அவதானம்

விடுமுறையிலும் யாத்திரையிலும் பயணம் செல்லும் போது சமூக ஊடகங்களில் இருப்பிடத்தைப் பகிர வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை

Read More

பெரும்பான்மை கொண்ட அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தத் தயங்குகிறது

மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயங்குகிறது, பெரும்பான்மை இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாராளுமன்றத்தில் ஹர்ஷன ராஜகருணா குற்றஞ்சாட்டினார்.

Read More

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வால் இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாளில் 9,000 ரூபாயால் உயர்ந்துள்ளது.

Read More

இரட்டை கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை வழங்கிய அம்பாறை மேல்நீதிமன்றம்

2015ல் கெஹலஉல்ல பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 6 பேருக்கு அம்பாறை மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

Read More

காசாவில் போர் நிறுத்தம் பலனின்றி நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசா போர் நிறுத்தத்துக்குப் பிறகும் வன்முறை தொடர்கிறது. ஒக்டோபர் 11 முதல் இதுவரை 241 பலஸ்தீனியர்கள் பலி, 619 பேர் காயம்.

Read More