Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

உள்நாட்டு செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் – இது ஆண்டின் 50வது சம்பவம்

பாணந்துறை வேகட பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது 2025ஆம் ஆண்டில் 50வது துப்பாக்கிச் சூடு ஆகும்.

Read More

2026 ஆண்டுக்கான பாதீட்டு தயாரிப்பு: ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

2026 பாதீட்டுக்கான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்று, மாவட்ட தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

Read More

அக்கரைப்பற்று மாநகரசபையின் புதிய மேயராக ஏ.எல்.எம்.அதாஉல்லா நாளை பதவியேற்பு

அக்கரைப்பற்று மேயராக அதாஉல்லா பதவியேற்கும் விழா மே 30ல், நீர்ப்பூங்காவில் பாரம்பரிய நிகழ்வுகளுடன் நடைபெறுகிறது.

Read More

கொத்மலை விபத்துக்கான காரணம்-ஆய்வின் முடிவுகள் வெளியீடு

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையில் சாரதி மீறிய சட்டங்கள் குறித்து தகவல்கள்

Read More

நுவரெலியாவில் சீரற்ற வானிலை: பல இடங்களில் பனி மூட்டம், மின்சாரம் துண்டிப்பு

நுவரெலியாவில் பனி மூட்டம், பலத்த காற்று காரணமாக 246 பேர் பாதிப்பு, மின்தடை மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Read More

ஒருநாள் கடவுச்சீட்டு சேவையின் 24 மணி நேர நடைமுறை நிறைவு புதிய நேரம் நடைமுறை

ஒருநாள் கடவுச்சீட்டு சேவையின் 24 மணி நேர நடைமுறை மே 30இல் நிறைவு. ஜூன் 2 முதல் விண்ணப்பங்கள் காலை 7 முதல் 2 வரை ஏற்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருடங்களும் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருடங்களும் கடூழிய சிறை தண்டனை

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருடங்களும் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருடங்களும் கடூழிய சிறை தண்டனை

Read More

இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுசங்க கைது

ஷெஹான் மதுசங்க ஹெரோயின் வழக்கில் கைது; நீதிமன்றம் விசாரணைக்காக தடுத்து வைக்க உத்தரவு பிறப்பித்தது.

Read More

புதிய கொவிட் 19 திரிபு: பி.சி.ஆர். பரிசோதனை அதிகரிப்பு

புதிய கோவிட்-19 திரிபு காரணமாக, இலங்கையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More