Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

உள்நாட்டு செய்திகள்

இறக்காமம் – பொத்துவில் உள்ளூராட்சி ஆட்சிக்கு முஸ்லிம் காங்கிரசின் மந்திரக் கூட்டம்!

இறக்காமம், பொத்துவில் பிரதேச சபை ஆட்சி அமைப்பை நோக்கி, ரவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் புணானையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தியது. பல்வேறு மாவட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழக புதிய உபவேந்தராக கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் நியமனம்

கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமனம். ஆகஸ்ட் மாதம் முதல் வெற்றிடமாக இருந்த பதவிக்கு மே 26ஆம் திகதி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

Read More

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு பிணை

தரமற்ற கரிம உரம் இறக்குமதி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு ரூ.50,000 ரொக்க பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More

தான் கொடுத்த வாக்குறுதிகளை இவ்வரசு மறந்து செயற்படுகிறது – உதுமாலெப்பை குற்றச்சாட்டு

எம்.எஸ். உதுமாலெப்பை, இனவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை, பயங்கரவாதச் சட்ட நீக்கம், அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறையியல் குறைபாடுகள் குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

Read More

இலங்கை – அமெரிக்காவுக்கிடையிலான இரண்டாவது பேச்சுவார்த்தை நாளை மறுதினம்

இலங்கை-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை மே 27, 28 அன்று வாஷிங்டனில் நடைபெறவுள்ளது. வரிகள் தொடர்பான விவாதங்களில் ஹர்ஷன சூரியப்பெரும குழுவை தலைமைத்துவம் செய்கிறார்.

Read More

அதாஉல்லாஹ் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஆகிறார்- தேசிய காங்கிரஸும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைவு

மாகாண சபைத் தேர்தலில் அதாஉல்லா கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குகிறார். முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் இணைந்து இந்த முடிவை உறுதி செய்துள்ளன.

Read More

இந்தியாவிலிருந்து உப்பினை இறக்குமதி செய்யும் செயற்பாடு முன்னெடுப்பு

உப்பு பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவிலிருந்து 30,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் தேசிய மற்றும் லங்கா உப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. விலை குறைதல் எதிர்பார்ப்பு உள்ளது.

Read More

ஆசிரியர் அதிபர் மீதான வாள் தாக்குதல் குறித்து திருக்கோவில் கல்வி வலயம் கண்டனம்

திருக்கோவில் கல்வி வலய அதிபரும் ஆசிரியரும் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. வலயக் கல்வி அலுவலகம் வன்மையாக கண்டித்து, கல்வி அமைப்பில் பாதுகாப்பு தேவை என வலியுறுத்தியது

Read More

ஆசிரியர் மற்றும் அதிபர் மீது வாள் வெட்டு தாக்குதல் – அக்கரைப்பற்று பகுதியில் பதற்றம்!

அக்கரைப்பற்றில் வாள் வெட்டுத் தாக்குதலில் பாடசாலை அதிபரும் ஆசிரியரும் காயம் அடைந்தனர். பொலிசார் சந்தேகநபரை கைது செய்தனர்.

Read More

முந்தைய அரசாங்கத்தின் தவறுகளால் நோயாளர்கள் அவதிப்படுகின்றனர் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

முந்தைய அரசாங்கத்தின் தவறுகளால் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டு, நோயாளர்கள் அவதிப்படுகின்றனர். குவைட் அரசு தாதியர்களை இலங்கையிலிருந்து ஆட்சேர்ப்பு செய்ய முனைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Read More