Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

உள்நாட்டு செய்திகள்

முட்டைகளை கழுவுவதனால் உண்டாகும் ஆபத்துகள்

முட்டைகளை கழுவும் போது கிருமிகள் உள்ளே சென்று நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை.

Read More

தில்லையாறு வாய்க்கால் புனரமைப்புத் திட்டத்தினை நிதி இருந்தும் இரண்டாண்டுகளாக இழுத்தடிப்பு செய்வதாக உதுமாலெப்பை எம்.பி. குற்றச்சாட்டு

தில்லையாறு வாய்க்கால் புனரமைப்பு திட்டம் இரண்டு ஆண்டுகளாக தாமதம், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன, நடவடிக்கை எடுக்க உதுமாலெப்பை எம்பி கோரிக்கை.

Read More

ஜனாதிபதியுடன் மாலைதீவு பயணத்திலிருந்து நாடு திரும்பிய ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் 07 பொலிஸினர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

மாலைதீவிலிருந்து திரும்பிய பொலிஸார், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக டியூட்டி ஃப்ரி பொருட்கள் வாங்கித்தனால் இடைநிறுத்தம்.

Read More

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு

ஓகஸ்ட் மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை. தற்போதைய விலைகளில் தொடரும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

Read More

கடந்த 6 மாதங்களில் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் – அமைச்சர் அதிர்ச்சி தகவல்

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 6 மாதங்களில் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.

Read More

இலங்கையின் இறக்குமதிப் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 20% ஆகக் குறைத்தது

அமெரிக்கா, இலங்கை பொருட்களுக்கு 20% வரி குறைத்தது. 2025 ஆகஸ்ட் 7 முதல் அமுலுக்கு வருகிறது. பிற நாட்களுக்கு உயர்ந்த வரி.

Read More

சாய்ந்தமருதைச் சேர்ந்த பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், கிழக்கு மாகாண பதில் பிரதி பணிப்பாளராக நியமனம்

சாய்ந்தமருதைச் சேர்ந்த முனாஸ், 16 ஆண்டு அனுபவத்துக்குப் பிறகு கிழக்கு மாகாண பதில் பிரதி பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

Read More

யூடியூப் ஆபாசக் கதைகளில் பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தியவருக்கு சிறைத் தண்டனை 

ஆபாசக் கதைகளில் பெண்கள் புகைப்படம் பயன்படுத்திய YouTuber, ஆசிரியை புகாரில் கைது, சிறைத் தண்டனை பெற்றார்.

Read More

எரிபொருள் விலைகளில் இந்த மாதம் மாற்றமில்லை

இலங்கை பெற்றோலிய நிறுவனம் இந்த மாதம் எரிபொருள் விலையில் மாற்றமில்லை என அறிவித்துள்ளது. பழைய விலைகள் தொடரும்.

Read More

எம்.பி. ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் பிணையில் விடுவிப்பு

போலி ஆவண வழக்கில் கைது செய்யப்பட்ட ரொஷேல் அபேகுணவர்தன, 20 இலட்சம் பிணையில் மத்துகம நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டார்.

Read More