Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

2026 ஜனவரியில் நிலுவை சம்பள உயர்வு வழங்கப்படும் – ஜனாதிபதி

பொதுத்துறை ஊழியர்களுக்கான நிலுவை சம்பள உயர்வு 2026 ஜனவரியில் வழங்கப்படும் என்றும் வலுவான அரசுத் துறை அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Read More

ராஜபக்ஷவுக்கு 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா

மஹிந்த ராஜபக்ஷவின் 2010 ஆட்சிக் கால ஊழல்கள் காரணமாக, அவருக்கு 400 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.

Read More

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் தற்காலிக ஆசிரியர் ஆலோசகர் நியமனத்திற்கு நடவடிக்கை -முறைகேடுகள் நடந்தால் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை-

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் தற்காலிக ஆசிரியர் ஆலோசகர் நியமன அறிவிப்பினை வெளியிட்டது.முறைகேடுகள் நடந்தால் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை.

Read More

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு விதித்த தடையை நீக்கும் ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி மாநாடு 2025 செப்டம்பர் 6 அன்று கொழும்பில் நடைபெறுகிறது. ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளதுடன் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு.

Read More

அரச நிறுவனங்களில் இன்று முதல் “செயிரி வாரம்”!

அரச நிறுவனங்களில் “செயிரி வாரம்” இன்று தொடங்கி நான்கு நாட்கள் நடக்கிறது; தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டு சுத்தமான பணிசூழல் உருவாக்கப்படும்.

Read More

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் நடைமுறையாகும் புதிய சட்டம்

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி கட்டாயம். விதிமுறைகள் மீறினால் நடவடிக்கை; வசதி இல்லாத வாகனங்களுக்கு மூன்று மாத அவகாசம்.

Read More

மூன்று பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் கான்ஸ்டபிள் பிடிபட்டார்

பொரளையில் மசாஜ் நிலையத்தில் மூன்று பெண்கள் மீது பலாத்காரம். காவல்துறை கான்ஸ்டபிள் கைது; முன்னாள் கான்ஸ்டபிள் தப்பியோட்டம், விசாரணை நடைபெறுகிறது.

Read More

இலங்கையில் தென்படும் இரத்த நிலவு – 82 நிமிடங்கள் நீடிப்பு!

செப்டம்பர் 7 இரவு 82 நிமிடங்கள் நீடிக்கும் முழு சந்திர கிரகணம் இலங்கை உட்பட உலக மக்கள் 77% பார்க்கும் வாய்ப்பு.

Read More

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஷ்ரஃப் அவர்களின் 25வது நினைவேந்தல் சிறப்பு நிகழ்வு நிந்தவூரில்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25வது நினைவேந்தல் 2025 செப்டம்பர் 16 அன்று நிந்தவூரில் புத்தக வெளியீட்டுடன் நடைபெறும்.

Read More

காதலனை விற்ற காதலி

சீனாவில் 17 வயது இளம்பெண் தனது காதலனை ரூ.11 லட்சத்துக்கு மோசடி கும்பலுக்கு விற்றார்; சொகுசு வாழ்க்கைக்காக பணம் வீணானது.

Read More