மின்சார விநியோகம் தடையின்றி நடைபெற, மின்சார சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து. ஜனாதிபதி கையொப்பமிட்ட விசேட வர்த்தமானி வெளியீடு.
Read Moreஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவிற்கு விஜயம். ஐ.நா. 80வது பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார். உலகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள்ளது.
Read Moreகிழக்கு மாகாண வீடமைப்பு திட்டங்களில் கட்சித் தாக்கம் தவிர்த்து, சமமாக வீடுகள் வழங்க வேண்டும் என உதுமாலெப்பை கோரிக்கை.ஆளுநர் உறுதி.
Read Moreமூதூர் கௌரவிப்பு விழாவில் 200 மாணவர்கள், 100 ஹாபிழ் மாணவர்கள், புலமைப்பரிசில் வெற்றியாளர்கள், சமூக சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Read Moreமின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகள் என ஜனாதிபதி உத்தரவின் பேரில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
Read Moreஅக்கரைப்பற்று சொக்கோ சர்வதேச விருது விழாவில், சமூக, கல்வி, அரசியல் துறைகளில் பங்களித்தோர் கௌரவிக்கப்பட்டு, சமூக முன்னேற்றம் வலியுறுத்தப்பட்டது.
Read Moreகட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறையில் 16.84 கோடி மதிப்புள்ள குஷ், ஹஷிஷ் போதைப்பொருள் மீட்பு.சுங்க அதிகாரிகள் விசாரணை தீவிரம்.
Read Moreஅட்டாளைச்சேனையில் அப்துல்லாஹ் க்ராண்ட் பலஸ் திறப்பு. பிராந்திய மக்களுக்கு நவீன வசதியுடன் சமூக, சமய, கலாசார நிகழ்வுகளுக்குப் புதிய மண்டபம்.
Read Moreகாத்தான்குடியில் கொழும்பு–அக்கரைப்பற்று நோக்கி சென்ற சூப்பர்லைன் பேருந்து விபத்துக்குள்ளானது. பயணிகள் உயிர் தப்பினர், பேருந்து உதவியாளர் காயம்.
Read Moreஅம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் பல எம்.பிக்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.
Read More