Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

உள்நாட்டு செய்திகள்

AI காதலியினால் தற்கொலை செய்ய முனையும் மாணவர்கள்

AI பாவனையால் மாணவர்கள் உணர்வுப்பூர்வ பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர்; எதிர்காலத்தில் பெரிய மனநல நெருக்கடிக்கு வாய்ப்பு உள்ளது.

Read More

நாட்டில் தோல் நோய்த்தொற்று அதிகரிப்பு – மக்கள் அவதானமாக இருக்கவும்

இலங்கையில் டீனியா தோல் நோய் அதிகரிப்பு; குழந்தைகள், குடும்பத்தினர், வியர்வை, சுத்தம் குறைவு போன்றவை முக்கிய காரணிகள்.

Read More

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்

பௌத்த சாசன பிரச்சினைகளுக்கு சட்ட மாற்றங்கள் அவசியம் என ஜனாதிபதி கூறி, ஆலோசனை குழு அமைப்பை முன்மொழிந்தார்.

Read More

பொத்துவிலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் சபாத் இல்லத்தினை அகற்ற உதுமாலெப்பை எம்பியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றம்

பொத்துவில் அனுகம்பேவில் அமைக்கப்பட்டுள்ள சபாத் இல்லம் தொடர்பான பிரேரணை பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அகற்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

Read More

மீண்டும் ஒளிரும் மீனோடைக்கட்டு பாலமுனை வீதிகள்- தவிசாளர் உவைஸ் களத்தில்  

அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு - பாலமுனை வரையிலான மின் வயர் திருட்டால் LED ஒளி நின்றது; தவிசாளர் உவைஸ் நேரில் சென்று நடவடிக்கை மேற்கொண்டார் .

Read More

பொத்துவில் அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

பொத்துவில் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில், முக்கிய பிரமுகர்கள் கலந்து அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.

Read More

இலங்கை தேசிய கபடி அணியில் இடம் பிடித்து நிந்தவூர் அல் அஷ்ரக் மாணவர்கள் சாதனை

நிந்தவூர் அல்-அஷ்ரக் பாடசாலையின் 3 மாணவர்கள் இலங்கை தேசிய கபடி அணிக்கு தேர்வு; பஹ்ரைனில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

Read More

பல்வேறு கொலைவழக்குகளில் தொடர்புடைய இராணுவ சிப்பாய் கைது

முன்னாள் இராணுவ சிப்பாய் தொடர்கொலை சந்தேகத்தில் கைது; போலி ஆவணங்கள், போதைப்பொருள் பறிமுதல் – விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள்.

Read More

அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் உடனான முக்கிய சந்திப்பு இறக்காமத்தில் நடைபெற்றது.

இறக்காமத்தில் கரும்புச் செய்கையாளர்களுடன் நடந்த சந்திப்பில், விவசாய பிரச்சனைகள் தொடர்பாக முக்கிய தலைவர்கள் கலந்துரையாடினர்.

Read More

துரியன் பழம் பறிக்க வந்த இளைஞன் சுட்டுக்கொலை

துரியன் பறிக்க சென்ற இளைஞன் மீது சூடு நடந்து உயிரிழந்தார்; உரிமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read More