Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 2, 2026

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்- நோர்வே முன்னாள் தூதர் எரிக் சொல்ஹெய்ம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என நோர்வே முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தினார்

Read More

ரணில் விக்கிரமசிங்கவை 40 ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்திருக்க வேண்டும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 40 ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என பிமல் ரத்நாயக்க கூறினார்

Read More

தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்தது

தபால் சேவைகள் பாதிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது,அரசு மற்றும் தொழிற்சங்கங்களின் ஒப்புதலுடன் சேவைகள் தொடங்குகின்றன.

Read More

பெயர்ப்பட்டியலில் மோசடி செய்ததனால் அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க இயக்குநர் சபைத் தெரிவு ஒத்திவைப்பு

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபைத் தெரிவு மோசடி குற்றச்சாட்டு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

Read More

அட்டாளைச்சேனையின் வரலாற்றில் வெற்றிகளால் சாதனை படைக்கும் சோபர் அணி

REAL METRIXX MEGA NIGHT 2025 மென்பந்து கிரிக்கெட் போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாம்பியன். 70,000 ரூபாய் பரிசையும் வென்றது

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து தற்போது வைத்தியர் வெளியிட்ட செய்தி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி; நிபுணர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெறுகிறார்.

Read More

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடருமா? இன்று அமைச்சருடன் விசேட கலந்துரையாடல்

தபால் ஊழியர் வேலைநிறுத்தம் ஏழாம் நாளில் தொடர்கிறது; இன்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது, சேவைகள் பாதிப்பு.

Read More

நாடு முழுவதும் நாளை அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாளை காலை 8 மணி முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

Read More

அக்கறைப்பற்று அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு சிறப்பு கௌரவம்

அக்கறைப்பற்று அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் வலய, மாவட்ட, மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற 112 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Read More

மேலும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக வழக்குகள் 

ஆட்கடத்தல், ஈஸ்டர் தாக்குதல், அரச நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளின் பேரில் இரு முன்னாள் ஜனாதிபதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.

Read More