Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்தினால் இவ்வாண்டு 118 பெண்கள் பாதிப்பு

2025 இல் இலங்கையில் இணைய ஏமாற்றுதலால் 28 சிறுவர்கள், 118 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிப்பு. 114 பேர் கைது செய்யப்பட்டனர்.

Read More

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான அறிவித்தல்

2025 க.பொ.த. (சா.த.) பரீட்சை விண்ணப்பங்கள் செப்டம்பர் 18–ஒக்டோபர் 9 வரை ஆன்லைனில், தேசிய அடையாள அட்டை அவசியம்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் தீகவாபியில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இலக்கியம், கல்வி மற்றும் நூலக மேம்பாட்டு தினம்

அட்டாளைச்சேனை உள்ளுராட்சி வாரத்தில், இலக்கியம், கல்வி, நூலக மேம்பாட்டு தினம் தீகவாபி வித்தியாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Read More

கர்ப்ப காலத்தில் வெண்மைப்படுத்தும் கிரீம்களை பயன்படுத்துவது குழந்தைக்கு ஆபத்தா?

கர்ப்பிணிப் பெண்கள் வெண்மைப்படுத்தும் கிரீம்கள் பயன்படுத்தினால், பாதரசம் காரணமாக குழந்தையின் மூளை, நினைவாற்றல், வளர்ச்சி தீவிரமாக பாதிக்கப்படும்.

Read More

டேன் பிரியசாத் கொலை தொடர்பில் துப்பாக்கிதாரி கைது

டேன் பிரியசாத் கொலை தொடர்பில் கேகாலையில் துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது. 12,400 சட்டவிரோத சிகரெட்டுகள், கஜமுத்துக்கள் பறிமுதல்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச வர்த்தக நிலையங்களுக்கு வியாபார அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு ஆரம்பம்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வருமானம் மற்றும் மேம்பாட்டுத் தினத்தில், வியாபார அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு நம்பகமான சேவைகள் உறுதி.

Read More

கல்முனை வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதியை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைத்தார்

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் 150 மில்லியன் ரூபாவில் கட்டப்பட்ட க்ளினிக் மற்றும் கட்டண விடுதி தொகுதி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் திறந்து வைக்கப்பட்டது.

Read More

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி

ஆசியக் கிண்ணத்தின் 11ஆவது போட்டியில், ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி பிரமாண்ட வெற்றி பெற்றது.

Read More

திருகோணமலை கடற்கரையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம்

திருகோணமலை கடற்கரைக்கு அருகே கடலில் 3.9 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி அபாயமில்லை என்று பேரிடர் முகாமைத்துவ மையம் அறிவித்தது.

Read More

மூன்று நாடுகளுக்கு தலையிடியாக மாறியுள்ள இன்றையப் போட்டி

ஆசியக் கிண்ண T20 போட்டியில் இன்று அபுதாபியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. சூப்பர் 4 தகுதி தீர்மானிக்கும் முக்கியப் போட்டி.

Read More