Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 2, 2026

உள்நாட்டு செய்திகள்

விரைவில் ராஜபக்‌ஷக்களுக்கு எதிராகவும் சட்டம் பாயும் – அமைச்சர் பிமல்

ரணிலின் வெளிநாட்டு பயண முறைகேட்டில் நடவடிக்கை, விரைவில் ராஜபக்ஷக்கள் மீதும் சட்டம்; மத்திய வங்கி மோசடி விசாரணை தொடங்கும் என பிமல் தெரிவித்தார்.

Read More

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25வது நினைவேந்தல் நிகழ்வுகள் அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூரில்

அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் கௌரவிப்பும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவேந்தலும்

Read More

முடிந்தால் ரணில் விக்கிரமசிங்கவை மத்திய வங்கி கொள்ளை தொடர்பில் கைது செய்யுங்கள் – ஹிருணிகா

ரணில் விக்ரமசிங்கவின் கைதானது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று முன்னாள் எம்.பி. ஹிருனிக்கா பிரேமசந்திரா தெரிவித்தார்

Read More

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டம்

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடினர்.

Read More

குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு

1990 குருக்கள்மடத்தில் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை வழக்கு விசாரணை இன்று தொடங்கியது; மனித எச்சங்கள் தோண்டெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More

ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட மருத்துவமனை சென்றார் பிரதமர் ஹரிணி எனும் செய்தி முற்றிலும் தவறானது

பிரதமர் ஹரிணி அமரசூரியா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மருத்துவமனையில் சந்தித்தார் என்ற செய்தி பொய்யென பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

Read More

ரிஷாத் பதியுதீன் எம்பியின் வேண்டுகோளில் புத்தளத்தில் 20 ஜோடிகளுக்குத் திருமணம்

புத்தளத்தில் ஒரே நேரத்தில் 20 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது; திருமணச் செலவுகளுடன் ஒவ்வொரு தம்பதிக்கும் ரூ.3 இலட்சம் வழங்கப்பட்டது.

Read More

நாடு தழுவிய வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது 

சுகாதார அமைச்சரின் எழுத்து உறுதிப்படுத்தலின் பின்னர், அரச வைத்தியர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை கைவிட்டுள்ளது.

Read More

அக்கறைப்பற்று பஸ் நிலையம் பயணிகளுக்கான இடமா? தனியார் வாகனங்கள் நிறுத்துமிடமா?

அக்கறைப்பற்று பஸ் நிலையத்தில் முறையற்ற வாகன நிறுத்தத்தால் பயணிகள் சிரமத்தில். பொதுமக்கள் உடனடி நடவடிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

அரசியலில் யாரும் நிரந்தர நண்பருமில்லை, எதிரியுமில்லை – நாமல் ராஜபக்‌ஷ

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது ரணில் கைது காரணமாக அல்ல, மக்களின் நலனும் ஜனநாயகத்தையும் காக்கும் நோக்கத்திற்காகவே.

Read More