2025 இல் இலங்கையில் இணைய ஏமாற்றுதலால் 28 சிறுவர்கள், 118 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிப்பு. 114 பேர் கைது செய்யப்பட்டனர்.
Read More2025 க.பொ.த. (சா.த.) பரீட்சை விண்ணப்பங்கள் செப்டம்பர் 18–ஒக்டோபர் 9 வரை ஆன்லைனில், தேசிய அடையாள அட்டை அவசியம்.
Read Moreஅட்டாளைச்சேனை உள்ளுராட்சி வாரத்தில், இலக்கியம், கல்வி, நூலக மேம்பாட்டு தினம் தீகவாபி வித்தியாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Read Moreகர்ப்பிணிப் பெண்கள் வெண்மைப்படுத்தும் கிரீம்கள் பயன்படுத்தினால், பாதரசம் காரணமாக குழந்தையின் மூளை, நினைவாற்றல், வளர்ச்சி தீவிரமாக பாதிக்கப்படும்.
Read Moreடேன் பிரியசாத் கொலை தொடர்பில் கேகாலையில் துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது. 12,400 சட்டவிரோத சிகரெட்டுகள், கஜமுத்துக்கள் பறிமுதல்.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் வருமானம் மற்றும் மேம்பாட்டுத் தினத்தில், வியாபார அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு நம்பகமான சேவைகள் உறுதி.
Read Moreகல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் 150 மில்லியன் ரூபாவில் கட்டப்பட்ட க்ளினிக் மற்றும் கட்டண விடுதி தொகுதி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் திறந்து வைக்கப்பட்டது.
Read Moreஆசியக் கிண்ணத்தின் 11ஆவது போட்டியில், ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி பிரமாண்ட வெற்றி பெற்றது.
Read Moreதிருகோணமலை கடற்கரைக்கு அருகே கடலில் 3.9 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி அபாயமில்லை என்று பேரிடர் முகாமைத்துவ மையம் அறிவித்தது.
Read Moreஆசியக் கிண்ண T20 போட்டியில் இன்று அபுதாபியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. சூப்பர் 4 தகுதி தீர்மானிக்கும் முக்கியப் போட்டி.
Read More