Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

அருகம்பேவில் சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ள இஸ்ரேலிய நிறுவனத்தை உடனடியாக அகற்றவும்

இஸ்ரேல் நிறுவனத்தால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட அருகம்பே பகுதியில் அமைதி குலைந்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Read More

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எகிப்து வழியாக நாடு திரும்பலாம்

Read More

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளருக்கும் – சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

BIMSTEC பொதுச் செயலாளர் இந்திரா மணி பாண்டே மற்றும் துணை அமைச்சர் ஹன்சகா விஜேமுனி இடையிலான சந்திப்பில், சுகாதாரம், தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட ஒத்துழைப்புகள் குறித்து பேசப்பட்டது.

Read More

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கு காரணம் வெளியானது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் தற்கொலைக்கு பகிடிவதையே காரணம் என CID உறுதி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More

சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடு முழுவதும் 356 சிறுவர் அபிவிருத்தி மையங்களில் 9,190 சிறுவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ரூ.5,000 நிதி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Read More

நோயாளர்களுக்கு வழங்கப்பட்ட மருந்தில் கழிவு நீரும் உப்பு நீரும்

ஜேர்மனிய ஆய்வகம் கண்டறிந்த அதிர்ச்சி தகவல்: இம்யூனோகுளோபுலின் மருந்தில் கழிவுநீர், ரிட்டுசிமெப் மருந்தில் வெறும் உப்பு நீர்!

Read More

கேன்களில் எரிபொருள் நிரப்புவதற்கு தடை

நெரிசல் மற்றும் பதற்றத்தை தவிர்க்க, பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்கல் இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Read More

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினர் பிணையில் விடுவிப்பு

நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகளை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு பல விமான சேவைகள் இரத்து

இந்தோனேசியா புளோரஸில் மவுண்ட் லெவோடோபி எரிமலை வெடிப்பால், பாலி விமான நிலையத்திலிருந்து பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

Read More