Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

இயற்கை எரிவாயுவின் விலை உயர்வு

உலக சந்தையில் WTI, Brent மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை இன்று குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.

Read More

இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் நாடு திரும்ப நடவடிக்கை

யுத்தத்தின் போது இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்த இலங்கை தமிழர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான சட்ட தடைகள் நீக்கப்படும் என அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Read More

தேசிய லொத்தர் சபை முன்னாள் அதிகாரி மீது நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் இருவர் கைது

தேசிய லொத்தர் சபை முன்னாள் அதிகாரி மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Read More

சம்மாந்துறை முன்னாள் உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மதின் மறைவுக்கு ரிஷாட் பதியுதீனின் அனுதாபச் செய்தி

ஏ.அச்சு முஹம்மத் மதீனாவில் இறைவனடி சேர்ந்தார்; ரிஷாட் பதியுதீன் அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தார்.

Read More

இலங்கையில் Starlink சேவை அறிமுகத்திற்கு அனைத்தும் தயாராகும் நிலையில்!

Starlink இணைய சேவையை இலங்கையில் தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு பெற்றுள்ளன. Dashboard கிடைத்தவுடன் சேவையை தாமதமின்றி தொடங்க அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது.

Read More

புதிய கொவிட் வைரஸ் பரவல் – சுகாதார அமைச்சின் புதிய அறிவுறுத்தல்கள் வெளியீடு

புதிய கொவிட்-19 வைரஸ் உலகளவில் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதார செயலாளர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார். இலங்கையிலும் சற்றே உயர்வு காணப்பட்டாலும் பெரிதாக அச்சம் தேவையில்லை.

Read More

அக்கரைப்பற்றில் அதாஉல்லா மேயராக பதவியேற்பு

அக்கரைப்பற்றில் மூன்றாவது முறையாக தேசிய காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைத்து, அதாஉல்லா மேயராக பதவியேற்றார்.

Read More

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண உயரதிகாரிகள் இடையே சந்திப்பு

அம்பாறையில் பிஎஸ்ஜிஎஸ் நிதி பயன்பாடு குறித்து உயர் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.

Read More

இலங்கையில் மீண்டும் PCR பரிசோதனை

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் PCR பரிசோதனைகள் அவசியம், இல்லையெனில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என எச்சரிக்கை.

Read More

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால கைது

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால ரூ.2.38 மில்லியன் நட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

Read More