Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் மஹிந்த சிறிவர்தன

நிதி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஓய்வுக்கு பிறகு ADB-யில் ஆறு நாடுகளுக்கான நிர்வாக பொறுப்பை ஏற்கவுள்ளார் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

Read More

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் முழுநேர உஸ்தாத் (ஆசிரியர்) வேலைவாய்ப்பு

அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் ஹிப்ழ் பிரிவுக்கான முழுநேர ஹாபிழ் உஸ்தாத் வேலைவாய்ப்பு, தகுதியுடன் விண்ணப்பிக்க அழைப்பு.

Read More

மக்களின் பணம் பொறுப்புடன் பயன்படுத்தப்படும் – ஜனாதிபதி உறுதி

ஜனாதிபதி செலவுகள் குறைக்கப்படுகின்றன; வரி ரூபாய்கள் பாதுகாக்கப்படும், தேசிய வரி வாரம் இன்றுடன் ஆரம்பமானது.

Read More

மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை – சந்தேக நபர் கைது

ஹொரணை மர ஆலையில் வாக்குவாதத்துக்குப் பிறகு 55 வயதுடைய தொழிலாளி, 52 வயதுடைய மற்றொருவரால் மண்வெட்டியால் தாக்கிக் கொல்லப்பட்டார். சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

Read More

காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண விழா றஊப் ஹக்கீம் தலைமையில் முக்கிய விருந்தினர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

Read More

இம்மாதம் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

ஜூன் மாதத்திற்கு லிட்ரோ மற்றும் லாஃஃப் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை என அறிவித்துள்ளன.

Read More

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறையில் மர்ம இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு முயற்சி செய்தனர்; துப்பாக்கி செயலிழந்ததால் தாக்குதல் வெற்றியடையவில்லை.

Read More

பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியின் புதிய கட்டிடத் திறப்பு விழா

பாலமுனை மஹாஸினுல் உலூம் கல்லூரி புதிய கட்டிடத் திறப்பு விழா சிறப்பாக நடந்தது; கல்வி வளர்ச்சியில் புதிய கட்டமாகும்.

Read More

குழந்தைகளை வேகமாகத் தாக்கும் நோய்

சிறுவர்கள் மீது டெங்கு, சிக்குன்கன்யா, இன்ஃப்ளூயன்ஸா நோய்கள் அதிகரிக்கின்றன; நிபுணர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி எச்சரிக்கிறார்.

Read More

அட்டாளைச்சேனை விவசாயிகள் எதிர்கொண்ட நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு

அட்டாளைச்சேனையில் தில்லையாற்று சீரமைப்புப் பணி 90% நிறைவு; விவசாயிகளின் நீண்டகால பிரச்சினைக்கு நம்பிக்கையான தீர்வு உருவாகியது.

Read More