Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

சமூர்த்தி உத்தியோகத்தர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்க உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல்

18,000 சமூர்த்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு, சம்பள மறுசீரமைப்பு, ஓய்வூதியம், மொழி உரிமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க பாராளுமன்றத்தில் கோரிக்கை.

Read More

பெண்கள் கழிப்பறையில் வீடியோ எடுத்த இளைஞர் கைது

பாணந்துறை நிதி நிறுவனத்தில் பெண்கள் கழிப்பறையில் வீடியோ எடுத்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

Read More

இலஞ்சம் பெற்ற கல்முனை காதி நீதிபதியும் அவரது மனைவியும் ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

கல்முனை காதி நீதிபதி மற்றும் மனைவி ரூ.2,300 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியலில் உள்ளனர்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை புதன் கிழமை தொடங்குகிறது

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை காலை நடைபெறுகிறது; பிரேரணைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்துப் பேசப்படும்.

Read More

“வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு

தபால் வேலைநிறுத்தம் தொடர்கிறது; அரசு 17 கோரிக்கைகள் ஏற்றது, ஆனால் கைரேகை பதிவு மற்றும் கூடுதல் நேர ஊதிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

Read More

கல்லோயா திட்டம் மேம்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையில் கலந்துரையாடல்

கல்லோயா திட்டம் தொடங்கியதில் இருந்து 60 ஆண்டுகளில் 3500 ஏக்கர் நிலம் பாதிப்பு. வெள்ளத்தடுப்பு, வாழ்வாதார மேம்பாடு குறித்து கலந்துரையாடல.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் அடிப்படையில் முதல் தரவரிசை வெளியீடு; மூவர்கள் புள்ளியில் குறைவு,

Read More

கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார்

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில், மருதமுனை பகுதியில் கல்முனை காதி நீதிபதி மற்றும் மனைவி இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் கைது.

Read More

அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல்

அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் நவாஸ் இடையிலான சந்திப்பு நடைபெற்றது

Read More

அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இம்ரான், அஸீம், மிஸ்பர் தேசிய தொழில் விருதுகளில் வெற்றி பெற்று, ஊரின் இளைஞர்களின் திறமைக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

Read More