Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

ஆலங்குளத்தின் வானில் ஒளிர்ந்த றஹ்மானியாவின் மின்மினிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் நன்னாள்!

அட்டாளைச்சேனை றஹ்மானிய்யா மாணவர்கள் க.பொ.த. (சா/த) பரீட்சையில் சாதித்து, பரிசளிப்பு விழாவில் கௌரவிக்கப்பட்டனர்; விழா சிறப்பாக நடைபெற்றது.

Read More

அட்டாளைச்சேனை அந்நூரின் “சிறகு விரித்த சிட்டுக்களுக்கு மகுடம் சூடிய பொன்னாள்”

2024 புலமை பரிசில் வெற்றி பெற்ற அட்டாளைச்சேனை அந்நூர் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஆசிரியர்களும் கௌரவிக்கபட்டனர்.

Read More

ரயிலின் கழிப்பறையில் சிசுவின் உடல்

கொழும்பு ரயிலில் சிசு உடல் கண்டுபிடிப்பு, அமைச்சர் அறிக்கை கோரினார்; சிசிடிவி பதிவுகள் கொண்டு பொலீசார் விசாரணை முன்னெடுக்கின்றனர்.

Read More

அதிரடி வெற்றியினால் வெற்றிக் காவியம் எழுதும் அட்டாளைச்சேனை சோபர் அணி

Lords Cricket Carnival 2025 இல் அட்டாளைச்சேனை சோபர் அணி சாம்பியனானதுடன் ரூ.2 லட்சம் பரிசும் பெற்றது

Read More

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு அதிர்ச்சி – இனி எல்லோருக்கும் இந்த வசதி கிடையாது!

இன்ஸ்டாகிராம் லைவ் அம்சம் இனி எல்லோருக்கும் கிடையாது; 1000 பின்தொடர்பவர்கள் தேவை என மெட்டா அறிவிப்பு.

Read More

கேகாலை பேருந்து டிப்போவில் ஊழல் – 65,000 ரூபா சம்பளம் பெறும் ஒரு டிப்போ அதிகாரிக்கு 110 பேருந்துகள்

கேகாலை பேருந்து டிப்போவில் ரூ.65,000 சம்பளத்தில் பணிபுரிந்தவர் 110 பேருந்துகளின் உரிமையாளர்? SLTBயில் பெரிய ஊழல்!

Read More

35வது தேசிய ஷுஹதாக்கள் தினம் உணர்வுப்பூர்வமாக காத்தான்குடியில் அனுஷ்டிப்பு..!

1990ல் உயிரிழந்த 103 முஸ்லிம்களை நினைவுகூர, 35வது ஷுஹதாக்கள் தினம் காத்தான்குடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

Read More

அட்டாளைச்சேனையில் நாளை நீர் விநியோகம் தடை

அட்டாளைச்சேனையில் நாளை அவசர திருத்த பணிகள் காரணமாக குடிநீர் விநியோகம் தடைப்படும். பொதுமக்கள் நீரை சேமிக்க வேண்டும்.

Read More

ஒலுவில் பாலம் தாண்டியவுடன் முச்சக்கரவண்டி வயலுக்குள் பாய்ந்தது

ஒலுவிலில் முச்சக்கரவண்டி கட்டுப்பாடு இழந்து வயலுக்குள் கவிழ்ந்தது; நான்கு பிள்ளைகள் உட்பட அனைவரும் காயமடைந்தனர்.

Read More

அடுத்த 36 மணி நேரத்தில்  பல மாகாணங்களில் பரவலான மழை

அடுத்த 36 மணி நேரத்தில் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்; மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்.

Read More