இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்முனை காதி நீதிபதி மற்றும் மனைவி செப்டம்பர் 08 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
Read Moreமருத்துவமனையில் சிகிச்சை பெறும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.
Read Moreரணிலின் வெளிநாட்டு பயண முறைகேட்டில் நடவடிக்கை, விரைவில் ராஜபக்ஷக்கள் மீதும் சட்டம்; மத்திய வங்கி மோசடி விசாரணை தொடங்கும் என பிமல் தெரிவித்தார்.
Read Moreஅட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் கௌரவிப்பும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவேந்தலும்
Read Moreரணில் விக்ரமசிங்கவின் கைதானது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று முன்னாள் எம்.பி. ஹிருனிக்கா பிரேமசந்திரா தெரிவித்தார்
Read Moreநாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடினர்.
Read More1990 குருக்கள்மடத்தில் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை வழக்கு விசாரணை இன்று தொடங்கியது; மனித எச்சங்கள் தோண்டெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Read Moreபிரதமர் ஹரிணி அமரசூரியா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மருத்துவமனையில் சந்தித்தார் என்ற செய்தி பொய்யென பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
Read Moreபுத்தளத்தில் ஒரே நேரத்தில் 20 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது; திருமணச் செலவுகளுடன் ஒவ்வொரு தம்பதிக்கும் ரூ.3 இலட்சம் வழங்கப்பட்டது.
Read Moreசுகாதார அமைச்சரின் எழுத்து உறுதிப்படுத்தலின் பின்னர், அரச வைத்தியர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை கைவிட்டுள்ளது.
Read More