Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் வசதி

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக பண்டாரநாயக்க விமான நிலையத்தில் சாரதி அனுமதி வழங்கும் சேவை இன்று தொடங்கியது.

Read More

இன்று நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

இன்று பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்; பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

Read More

முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இருநாள் செயலமர்வு ஆரம்பம்

SLMC உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சி முகாம் மட்டக்களப்பில், ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆரம்பமாகியது.

Read More

அட்டாளைச்சேனை திண்மக்கழிவு சேகரிப்பு முகாமைத்துவ நிலையத்தில் தீ விபத்து

அட்டாளைச்சேனை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் ஏற்பட்ட தீயை அதிகாரிகள், ஊழியர்கள், இளைஞர்கள் ஒத்துழையக் கட்டுப்படுத்தினர்;

Read More

தவிசாளர் உவைஸினால் அட்டாளைச்சேனையில் திறந்து வைக்கப்பட்ட AZAAZ Rice Stores

AZAAZ Rice Stores அட்டாளைச்சேனையில் திறக்கப்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள் கலந்துகொண்டனர். தரமான சேவைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Read More

முட்டைகளை கழுவுவதனால் உண்டாகும் ஆபத்துகள்

முட்டைகளை கழுவும் போது கிருமிகள் உள்ளே சென்று நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை.

Read More

தில்லையாறு வாய்க்கால் புனரமைப்புத் திட்டத்தினை நிதி இருந்தும் இரண்டாண்டுகளாக இழுத்தடிப்பு செய்வதாக உதுமாலெப்பை எம்.பி. குற்றச்சாட்டு

தில்லையாறு வாய்க்கால் புனரமைப்பு திட்டம் இரண்டு ஆண்டுகளாக தாமதம், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன, நடவடிக்கை எடுக்க உதுமாலெப்பை எம்பி கோரிக்கை.

Read More

ஜனாதிபதியுடன் மாலைதீவு பயணத்திலிருந்து நாடு திரும்பிய ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் 07 பொலிஸினர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

மாலைதீவிலிருந்து திரும்பிய பொலிஸார், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக டியூட்டி ஃப்ரி பொருட்கள் வாங்கித்தனால் இடைநிறுத்தம்.

Read More

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு

ஓகஸ்ட் மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை. தற்போதைய விலைகளில் தொடரும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

Read More

கடந்த 6 மாதங்களில் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் – அமைச்சர் அதிர்ச்சி தகவல்

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 6 மாதங்களில் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.

Read More