அக்கறைப்பற்று அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் வலய, மாவட்ட, மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற 112 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Read Moreஆட்கடத்தல், ஈஸ்டர் தாக்குதல், அரச நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளின் பேரில் இரு முன்னாள் ஜனாதிபதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.
Read Moreபொத்துவில் சர்வோதயபுரம் திண்மக்கழிவு நில நிரப்புத் தளத்தில் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் தொடங்கியது.திங்கட்கிழமை சிரமதான நிகழ்வு நடைபெறவுள்ளது
Read Moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை உறுதிப்படுத்துகிறது என்று யூடியூபர் சுதத்த திலகசிறி கூறினார்.
Read Moreரணில் விக்ரமசிங்க, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
Read Moreஇலங்கை பாராளுமன்றத்தில், தமிழ்-சிங்களம் மட்டுமே என கூறிய கருத்து சர்ச்சை கிளப்பியது; முஸ்லிம் சமூக அங்கீகாரத்தை உதுமாலெப்பை வலியுறுத்தினார்.
Read Moreகொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஏற்பட்ட மின்சாரத் தடையால் ரணில் விக்கிரமசிங்க பிணை மனு தீர்ப்பு மீண்டும் தாமதிக்கப்பட்டுள்ளது.
Read Moreபிஸ்காலில் நான்கு நாட்களுக்கு முன் செப்பனிடப்பட்ட தார் வீதி தற்போது புதைந்து சேதமடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Read Moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டு பயண விசாரணைக்காக C.I.Dஅயல் முன்னிலையானபோது கைது செய்யப்பட்டார். இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை.
Read Moreபயங்கரவாத தடைச் சட்டம் நீக்கும் சட்டமூலம் செப்டம்பர் ஆரம்பத்தில் வர்த்தமானியில் வெளியாகும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்தார்.
Read More