Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழகத்திற்கு தேர்வான அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கெளரவிப்பு விழா

அட்டாளைச்சேனையில் அந்நூர் வித்தியாலய 10 உயர்தர மாணவர்கள் பல்கலை நுழைவில் வெற்றி பெற்று கௌரவிக்கப்பட்டனர்; ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.

Read More

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு டெங்கு நோய் தடுப்பு, சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்து சுகாதாரப் பரிசோதகர் பௌமி விழிப்புணர்வு உரையாற்றினார்.

Read More

முழுக் கடனும் அடைப்பட்ட பின் எரிபொருள் மீதான 50 ரூபா வரி நீக்கப்படும்

CPC கடன் பாதி திருப்பிச் செலுத்தப்பட்டது. முழு தொகை அடைந்ததும் 50 ரூபா எரிபொருள் வரி நீக்கம் பரிசீலிக்கப்படும்.

Read More

ஹிங்குறாண கரும்பு விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து ஹக்கீம் தலைமையில் சந்திப்பு!

ஹிங்குறாண கரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கான தீர்வுக்காக அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கங்கள் இடையே முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

Read More

மஹர சிறைச்சாலையில் உள்ள பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதி இல்லை – அமைச்சர் உறுதி!

மஹர சிறை வளவிலுள்ள பள்ளிவாசல் பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டது; மீண்டும் திறக்க அரசு அனுமதிக்காது என அமைச்சர் தெரிவித்தார்

Read More

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: அக்காவின் காதலன் கைது

17 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்; சந்தேகநபர் கைது, மருத்துவத்தில் உறுதி.

Read More

நாட்டில் ஆண்களின் தொகை சடுதியாக குறைந்தமைக்கான காரணங்கள்

ஆண்களின் தொகை குறைபாடு சமூக, பொருளாதார சமநிலையை பாதிக்கக்கூடும் என பேராசிரியர் அமிந்த மெத்சில் எச்சரிக்கிறார்.

Read More

பொத்துவிலில் வெள்ளப் பாதுகாப்பு வேலைகள் தவிசாளர் தலைமையில் விரைவில் தொடக்கம்!

பொத்துவில் வெள்ள அனர்த்த பாதுகாப்புக்கு அரசு ரூ.10 மில்லியன் ஒதுக்கீடு; கால்வாய், வடிகால் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

Read More

தேசபந்து தென்னகோன் மீது குற்றச்சாட்டுகள் உறுதி – பதவிநீக்கம் பரிந்துரை

தேசபந்து மீது குற்றச்சாட்டு உறுதி. விசாரணைக் குழு பதவிநீக்கம் பரிந்துரை செய்தது. அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கன்னி அமர்வில் பாலஸ்தீன மக்களுக்கு குரல் கொடுத்த பிரதித் தவிசாளர் பாறூக் நஜீத்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அட்டாளைச்சேனை சபை அவசர பிரேரணை நிறைவேற்றியது. சட்டவிரோத சபாத் குடியேற்றங்களுக்கு எதிராக கண்டனம்.

Read More