Top News
| அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக யாசிர் அறபாத் கடமையேற்பு | | சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனையில் போதைப்பொருள் விற்பனை: இரட்டையர்கள் உட்பட மூவர் கைது

அட்டாளைச்சேனையில் ரகசிய தகவலுக்கு அமைய 100 கிராம் ஐஸ் வைத்திருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Read More

பொத்துவில் முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.பதுர்கானின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

பொத்துவில் முன்னாள் பிரதித் தவிசாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.பதுர்கானின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டது;

Read More

செம்மணி புதைகுழியில் 47 எலும்புகள் கண்டுபிடிப்பு-12வது நாள்

செம்மணியில் அகழ்வுப் பணி 12வது நாளாக நடைபெறுகிறது. இதுவரை 47 எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, சான்றுகள் தொடரும்

Read More

வாகன வருமான அனுமதிப்பத்திரம் ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் 

வாகன வருமான அனுமதிப்பத்திரம் ஆன்லைன் சேவை தற்காலிகமாக நிறுத்தம் – ICTA அறிவிப்பு

Read More

பாலமுனை இளைஞர்களால் அட்டாளைச்சேனை பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத் கௌரவிப்பு

பாறுக் நஜீத்தை பாலமுனை இளைஞர்கள் நேரில் சென்று கௌரவித்து வாழ்த்தினர்; கட்சி பேதமின்றி சேவையை உறுதி செய்தார்.

Read More

26 வயது பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த 17 வயது சிறுவன் கைது

குருவிட்ட பகுதியில் 26 வயது பெண் பாலியல் தாக்குதலைத் தடுக்க முயன்றபோது கொல்லப்பட்டார்; 17 வயது சிறுவன் கைது.

Read More

நாளை தொடக்கம் நாடளாவிய ரீதியில் தேசிய விபத்து தடுப்பு வாரம்

விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், தேசிய விபத்து தடுப்பு வாரம் நாடு முழுவதும் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் நடத்தப்படும்.

Read More

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இனிய பாரதி கைது! காரணம் என்ன?

முன்னாள் உறுப்பினர் பஸ்பகுமார் (இனிய பாரதி) இன்று CID ஆல் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக கொழும்பு அழைத்து செல்லப்பட்டார்.

Read More

க.பொ.த.சாதாரண தர பெறுபேறுகள் ஜூலை 15க்குள் வெளியீடு

2024 ஒ.த.ச பெறுபேறுகள் ஜூலை 15ற்கு முன் வெளியாகும்; மதிப்பீடு இறுதிக்கட்டத்தில், 478,182 பேர் பரீட்சைக்கு தோற்றினர்.

Read More

நாட்டில் மீண்டும் துப்பாக்கி சூடு – தாய், மகள் உட்பட மூவர் காயம்

அவிசாவளை - கொஸ்கம பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கி தாக்குதலில் தாய், மகள் உட்பட மூவர் காயமடைந்தனர்.

Read More