Top News
| QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை | | எரிபொருள் QR முறை சிக்கல்களுக்கு தீர்வு |
Mar 18, 2026

உள்நாட்டு செய்திகள்

நிதி நிறுவன முன்னாள் முகாமையாளர் வெசாக் பொது மன்னிப்பில் விடுதலை – சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்!

தண்டனை பெற்ற திலகரத்ன வெசாக் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையானது வழக்கமான முறையென சிறைச்சாலை திணைக்களம் விளக்கியது.

Read More

றஊப் ஹக்கீமின் பெருநாள் வாழ்த்து

இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் ஈதுல் அழ்ஹா, பாலஸ்தீனர்களுக்காக பிரார்த்தனை செய்யும் நாளாகவும் அமைகிறது.

Read More

ரிஷாட் பதியுதீனின் பெருநாள் வாழ்த்து

இப்ராஹீம் நபியின் தியாகம், காஸாவின் விடிவு, உலக அமைதிக்காக ரிஷாட் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி தெரிவித்தார்.

Read More

பிரதமரின் பெருநாள் வாழ்த்து

பிரதமர் ஹரிணி, ஹஜ் பெருநாளில் முஸ்லிம்களின் தியாக உணர்வையும் ஒற்றுமையையும் உலக அமைதிக்கு முன்னுதாரணமாக விவரித்தார்.

Read More

ஜனாதிபதியின் பெருநாள் வாழ்த்து

ஹஜ் பெருநாள் சமத்துவம், சகோதரத்துவம், தியாகம் மற்றும் உலக அமைதியை ஊக்குவிக்கும் புனித நாளாக ஜனாதிபதி கூறினார்.

Read More

பொத்துவில் நாவலாறு மற்றும் பிரேம்கண்டம் பாலங்கள் அமைத்தல்- எம்.எஸ்.உதுமாலெப்பை வலியுறுத்தல்

பொத்துவில் ஹெடோயா, பிரம்கண்டம் ஆற்றுகளில் பாலம் இல்லாததால் விவசாயிகள் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர், உடனடி நடவடிக்கை கோரப்பட்டது.

Read More

மூதூர் வேதத்தீவு மக்களின் வாழ்நாள் கனவான பாலத்தினை அமையுங்கள்

மூதூர் வேதத் தீவுக்கான பாலம் அவசியம்; நிராகரிக்கப்பட்ட திட்டத்தை மீள செயல்படுத்துமாறு எம்.எஸ்.உதுமாலெப்பை MP வலியுறுத்தினார்.

Read More

அட்டாளைச்சேனையைப் பெருமைப்படுத்தும் இளம் பேராசிரியர்

அபூபக்கர் இல்முடீன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்ப பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Read More

பொத்துவில் பஸ் டிப்போ அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படுகிறது – உதுமாலெப்பை MP

பொத்துவில் பஸ் டிப்போவில் அடிப்படை வசதிகள் இல்லாததால், உடனடி நடவடிக்கைக்காக எம்.பி. உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

Read More

இலங்கையின் கல்வித் துறையில் நவீன மாற்றங்கள்

இலங்கை கல்வி மாற்றத்திற்காக ஆறு உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பிரதமர் தலைமையில் ஆலோசனைக் குழு தீர்மானம் எடுத்தது.

Read More