Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

2025ஆம் ஆண்டு முதல் 6 மாதங்களில் வீதி விபத்தில் 2,000 உயிரிழப்பு

2025 முதல் 6 மாதங்களில் மட்டும் இலங்கையில் வீதி விபத்தில் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர். 7,152 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

Read More

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட சீனர்கள்

இணையவழி குற்றச் செயல்களில் ஈடுபட்ட 85 சீன குடியினர்கள் விசேட விமானம் மூலம் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு 

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை 2029க்கு பிறகு நடைபெறும் தொடர்பில் 2028ல் குழு நியமிக்க திட்டமுள்ளதாக கல்வி பிரதியமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Read More

பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

ஈரான்-இஸ்ரேல் போர் சூழ்நிலை காரணமாக எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More

இலங்கைக்கு 14,000 கார்கள் இறக்குமதி

பெப்ரவரி 1 முதல் 14,000 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.165 பில்லியன் வருவாய் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இறக்குமதிகள் வழமை போலவே தொடருகின்றன.

Read More

அம்பாறை மாவட்டத்தில் 27½ ஏக்கர் கரும்பு தீக்கிரை – பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

அம்பாறை விவசாயிகளின் 27½ ஏக்கர் கரும்பு தீக்கிரை; நஷ்டஈடு மறுக்கப்பட்டதால், அரச நடவடிக்கையை உதுமாலெப்பை வலியுறுத்தினார்.

Read More

அருகம்பேவில் சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ள இஸ்ரேலிய நிறுவனத்தை உடனடியாக அகற்றவும்

இஸ்ரேல் நிறுவனத்தால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட அருகம்பே பகுதியில் அமைதி குலைந்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Read More

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எகிப்து வழியாக நாடு திரும்பலாம்

Read More

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளருக்கும் – சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

BIMSTEC பொதுச் செயலாளர் இந்திரா மணி பாண்டே மற்றும் துணை அமைச்சர் ஹன்சகா விஜேமுனி இடையிலான சந்திப்பில், சுகாதாரம், தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட ஒத்துழைப்புகள் குறித்து பேசப்பட்டது.

Read More

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கு காரணம் வெளியானது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் தற்கொலைக்கு பகிடிவதையே காரணம் என CID உறுதி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More