Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடு முழுவதும் 356 சிறுவர் அபிவிருத்தி மையங்களில் 9,190 சிறுவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ரூ.5,000 நிதி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Read More

நோயாளர்களுக்கு வழங்கப்பட்ட மருந்தில் கழிவு நீரும் உப்பு நீரும்

ஜேர்மனிய ஆய்வகம் கண்டறிந்த அதிர்ச்சி தகவல்: இம்யூனோகுளோபுலின் மருந்தில் கழிவுநீர், ரிட்டுசிமெப் மருந்தில் வெறும் உப்பு நீர்!

Read More

கேன்களில் எரிபொருள் நிரப்புவதற்கு தடை

நெரிசல் மற்றும் பதற்றத்தை தவிர்க்க, பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்கல் இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Read More

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினர் பிணையில் விடுவிப்பு

நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகளை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு பல விமான சேவைகள் இரத்து

இந்தோனேசியா புளோரஸில் மவுண்ட் லெவோடோபி எரிமலை வெடிப்பால், பாலி விமான நிலையத்திலிருந்து பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

Read More

பாராளுமன்ற அமர்வு நாளை வரை ஒத்திவைப்பு

ஈரான் – இஸ்ரேல் மோதலின் தாக்கங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.

Read More

டிஜிட்டல் மறுசீரமைப்பு திட்டம் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சேவைகள் விரைவில் ஆன்லைனாக மாற்றப்பட உள்ளன. பயனாளி நட்பு முறைகள் அறிமுகமாகவுள்ளன.

Read More

மக்கள் வங்கியின் 2024 வருடாந்த அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு

மக்கள் வங்கியின் 2024 வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் அதன் தலைவர் நாரத பெர்னாண்டோவால் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

Read More

இறக்காம பிரதேசத்தின் தனியான நீதிமன்ற விவகாரம் விரைவில் முடிவுக்கு

இறக்காம நீதிமன்ற கோரிக்கையை எம்.பி. உதுமாலெப்பை முன்வைத்தார்; அமைச்சர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Read More