Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

அதிபர் வேதன முரண்பாடுகள் பற்றி பிரதமருடன் கலந்துரையாடல்

அதிபர் தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதமர் ஹரிணி இடையே வேதன பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சில் கலந்துரையாடல் நடைபெற்றது.

Read More

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க இராஜினாமா

பொதுமன்னிப்பு முறைகேடு விவகாரத்தில் மையமாக இருந்த சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க, பதவியிலிருந்து விலகி இராஜினாமா கடிதம் சமர்ப்பித்துள்ளார்.

Read More

தேசிய விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு

தேசிய விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கையில் மயில், குரங்கு, மர அணில், செங்குரங்கு குறித்து முக்கிய புள்ளிவிவரங்கள் வெளியாகின.

Read More

பேராதனை – கண்டி இடையிலான ரயில் சேவை வழமைக்கு

பாதை தாழிறக்கம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட பேராதனை – கண்டி ரயில் சேவை, பாதை பழுது சரிசெய்யப்பட்டதையடுத்து இன்று மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.

Read More

புதிய COVID-19 தொற்றால் இருவர் உயிரிழப்பு

இலங்கையில் பரவும் புதிய COVID-19 தொற்றால் இருவர் உயிரிழந்துள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோர் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

ஜெர்மனியில் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு – இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

ஜெர்மனியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு மரியாதை கூடிய வரவேற்பு வழங்கப்பட்டது. பொருளாதாரம், தொழில் பயிற்சி, சுற்றுலா உள்ளிட்ட துறைகள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

Read More

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு 

இலங்கையில் எலிக்காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ரத்தினபுரி, குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

மத்திய அதிவேக நெடுஞ்சாலை குருநாகல் முதல் தம்புள்ளை வரையான பகுதியில் நிர்மாணிக்க நடவடிக்கை

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டம் IV குருநாகல்–தம்புள்ள பகுதியின் காணிக் கையகப்படுத்தல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 73.2% பணி முடுக்கப்பட்டுள்ளது.

Read More

இன்று (ஜூன் 11) இலங்கை ரூபா அமெரிக்க டொலருக்கு எதிராக வலுப்பெற்றுள்ளது

2025 ஜூன் 11 அன்று இலங்கை ரூபா அமெரிக்க டொலருக்கு எதிராக வலுப்பெற்றுள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களில் இதை தெளிவாக காணலாம்.

Read More

கெஹெலிய ரம்புக்வெல்லா வீட்டுப் பணியாளர் இலஞ்ச ஊழல் வழக்கில் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணியாளர், சுகாதார அமைச்சில் போலி நியமனம் மூலம் அரசாங்கப் பணம் மோசடி செய்ததற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

Read More