மொனராகலையிலிருந்து வந்த பேருந்து ஒருகொடவத்தை பகுதியில் விபத்துக்குள்ளாகி 15 பேர் காயமடைந்தனர். பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read Moreபேராதனை-கண்டி இடையில் ஏற்பட்ட குழியின் காரணமாக மலையக ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பழுது சரிசெய்த பின் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
Read MoreAI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவியரின் முகங்களை தவறாக உருவாக்கி பரப்பியதாக இரு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Read Moreதரமற்ற மருந்து விவகாரத்தில், ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று CID அதிகாரிகள் கூட்டுப் பொறுப்பு குறித்து வாக்குமூலம் பெறவுள்ளனர்.
Read Moreஇன்று 2025ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாதி மின்சார கட்டண மாற்றம் அறிவிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read Moreஅல்-கரீம் பெளண்டேஷன் ஏற்பாடு செய்த விழாவில் மாணவர்கள் மற்றும் பிரமுகர்கள் விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டனர்; பலர் கலந்து கொண்டனர்.
Read Moreமுக்கிய அரசுத் துறைகளில் ஊழல் இடம்பெற்றுள்ள ; ஜனாதிபதி திசாநாயக்க கடுமையாக எச்சரித்து, சீர்திருத்தத்தைக் கோரினார்.
Read Moreமிரிகாமாவில் கோஷர் இறைச்சி தயாரித்த ஐந்து யூத மதகுருமர்கள் பயண விசா விதிமீறலுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read Moreபொசன் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பிலிருந்து அனுராதபுரம் வரை 20 ரயில் சேவைகள் மற்றும் மிஹிந்தலைக்கான 35 சேவைகள் 12ம் திகதி வரை இலவசமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreஅக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. ஆளுநர் உள்ளிட்ட பலர் பங்கேற்பு
Read More