இன்று தங்கத்தின் விலை 1,000 ரூபாவால் அதிகரித்ததனால் 24 கரட் பவுண் 337,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreபொத்துவில் தவிசாளர் முஷாரப் 15 மில்லியன் ரூபாய் மோசடி அடிப்படையான வழக்கு தொடர்பில் தவிசாளர் விளக்கம்
Read Moreதொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவிசாளர் உவைஸ் மற்றும் உறுப்பினர்கள் களத்தில் இறங்கி செய்த மனிதநேய சேவை வரவேற்கத்தக்கது
Read Moreஇலங்கை அணி ராவல்பிண்டி முத்தரப்பு டி20 தொடரில் இன்று சிம்பாப்வேவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தியது
Read Moreகாற்றழுத்தம் காரணமாக பல மாகாணங்களில் 200 மில்லிமீற்றர் வரை கனமழை எதிர்பார்க்கப்படுகிறது
Read Moreஅட்டாளைச்சேனை பகுதியில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச சபை அவசர உதவிகளை வழங்கி வருகின்றது. அவசர உதவி எண்களும் இணைக்கப்பட்டுள்ளது.
Read Moreவடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த நாட்களில் கனமழை, பலத்த காற்று, மின்னல் அபாயம் அதிகரிக்கும் என வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளது.
Read Moreசுகாதாரத் துறையின் பிரச்சினைகளுக்கு அரசு உடனடி தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரி அரச வைத்தியர்கள் 48 மணி நேரம் அவகாசம் வழங்கியுள்ளனர்.
Read Moreபொலன்னறுவை–ஹபரணை மட்டக்களப்பு பாதையில் பாதசாரி கடவையில் சென்றவரின் மீது வேன் மோதியதில் 60 வயது முதியவர் உயிரிழந்தார்.
Read Moreஉதுமாலெப்பை எம்பியினால் முன்வைக்கப்பட்ட வாய்மூல கேள்விக்கு பிறகு கல்வி மறுசீரமைப்பு குழுவில் முஸ்லிம் பிரதிநிதி நியமிக்கப்பட்டதாக பிரதமர் அறிவித்தார்.
Read More