Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 400 ரூபாவை தாண்டியது

இலங்கையில் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டு புதிய விலைகள் நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளன

Read More

உலகையே அதிரவைத்த ஈரானின் ஏவுகணை

ஈரான் டியாகோ கார்சியா அமெரிக்க தளத்தை நோக்கி ஏவுகணைகள் ஏவியது; சேதம் இல்லை என அமெரிக்கா தெரிவித்தது, பதற்றம் அதிகரித்துள்ளது.

Read More

இலங்கையில் வாகனங்களுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டின் அளவு உயர்வு

QR முறையின் கீழ் இலங்கையில் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய அளவுகள் முழு விவரம் இங்கே

Read More

மூன்றே நாட்களில் தங்கத்தின் விலை 29,000 ரூபாய் வீழ்ச்சி

உலக சந்தையில் அண்மையில் ஏற்பட்ட சரிவால் இலங்கையில் தங்கத்தின் விலை மூன்று நாட்களில் 29,000 ரூபாய் குறைந்துள்ளது

Read More

ஜனாதிபதி – கட்சித் தலைவர்களுடன் அவசர கலந்துரையாடல்

மத்திய கிழக்கு போரால் உருவான எரிசக்தி நெருக்கடி மற்றும் அதன் பொருளாதார தாக்கம் குறித்து ஜனாதிபதி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை

Read More

ஹிஸ்புல்லாஹ் எம்பி வழங்கிய பெருநாள் வாழ்த்து செய்தி

ரமழான் நோன்பின் மூலம் மனம் தூய்மையாகி, ஈதுல் பித்ர் நாளில் அன்பு, ஒற்றுமை, சமாதானம் வளர வேண்டும் என ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

Read More

உதுமாலெப்பை எம்பியின் பெருநாள் வாழ்த்து செய்தி

ரமழான் மாதம் மனிதநேயம், ஒழுக்கம், இறைபயம் வளர்த்து ஏழைகளின் பசியை உணரச் செய்து ஆன்மீக ஒளியை வாழ்வில் தருகிறது

Read More

இலங்கையில் ஒரே நாளில் 13000 ரூபாவால் சரிந்த தங்கத்தின் விலை

உலக சந்தை தாக்கத்தில் இலங்கையில் தங்க விலை குறைந்தது. 22 மற்றும் 24 கரட் தங்கம் கணிசமாக வீழ்ச்சி கண்டது.

Read More

வேறொரு தொலைபேசி இலக்கத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான QR குறியீட்டை பெறும் முறை

வேறு இலக்கத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தின் எரிபொருள் QR குறியீட்டை ஆன்லைனில் எளிதாக மாற்றும் நடைமுறைகள் விளக்கம்.

Read More

போலி இணையத்தளங்கள் மூலம் QR குறியீடு மோசடி

எரிபொருள் QR குறியீடு பெறும் பெயரில் போலி இணையத்தளங்கள் மூலம் மக்களின் தரவுகள் திருடப்படுகின்றன. பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

Read More