Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

மார்ச் மாத அஸ்வெசும கொடுப்பனவு பற்றிய அறிவிப்பு

அஸ்வெசும திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு மார்ச் 26 முதல் வங்கி கணக்கில் நேரடியாக கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

Read More

ஈரானின் அதி உயர் பாதுகாப்புச் சபைக்கு புதிய செயலாளர் நியமனம்

அலி லரிஜானி உயிரிழப்பிற்கு பின் ஈரான் தேசிய பாதுகாப்புச் சபையின் புதிய செயலாளராக மொஹமட் பாகர் சொல்காதர் நியமிக்கப்பட்டார்.

Read More

36 வருட அனுபவம் கொண்ட ஆர்.எம். நழீல் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராக கடமையேற்பு

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய செயலாளராக 36 ஆண்டு அனுபவமுள்ள ஆர்.எம். நழீல் இன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

Read More

சிமெந்து விலை மீண்டும் உயர்வு

இலங்கையில் சிமெந்து விலை ரூ.150–175 வரை உயர்ந்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு முக்கிய காரணம்.

Read More

ட்ரம்ப் கூறியதை நிராகரித்த ஈரான்

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறிய கூற்றை ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாக மறுத்துள்ளது.

Read More

முச்சக்கர வண்டி கட்டணங்களும் அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணம் உயர்த்தப்பட்டு, முதல் கிலோமீட்டர் 110 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீட்டர் 90 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Read More

ஹோர்முஸ் நீர் முழுமையாக மூடப்படும் – ஈரான் அதிரடி அறிவிப்பு

அமெரிக்கா-ஈரான் பதற்றம் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை மூடுவோம் என IRGC எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More

QR பயன்படுத்துவோருக்கு அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் QR எரிபொருள் முறைமையில் 60 இலட்சம் பேர் பதிவு. சட்டவிரோத பயன்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை

Read More

எரிபொருளின் விலை உயர்விற்கு அமைச்சர் கூறும் விளக்கம்

மார்ச் 25ல் டீசல் கப்பல் வரவு. எரிபொருள் விலை உயர்விலும் அரசு மாதம் ரூ.20 பில்லியன் நட்டத்தை தாங்குகிறது.

Read More

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இலங்கையர்கள் காயம்

இஸ்ரேல் டிமோனாவில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் வீடியோ எடுக்க முயன்ற 4 இலங்கையர்கள் காயமடைந்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது.

Read More