Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கபில பெரேரா இராஜினாமா

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பல்கலைக்கழக சேவையில் இணையவுள்ளார்

Read More

அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளராக எம்.வை. யாஸீர் அரபாத் நியமனம்

சம்மாந்துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் யாஸீர் அரபாத் ஜூன் 1 முதல் அக்கரைப்பற்று புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்

Read More

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உலக முஸ்லிம்களுக்கு அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவ வாழ்த்துகளை தெரிவித்தார்.

Read More

பௌத்த தேரர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு தர்ம நீதிமன்றை மீண்டும் நிறுவ ஏற்பாடு

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு இணங்க, பெளத்த அறநிலையங்கள் சட்ட திருத்தம் மற்றும் தர்ம நீதிமன்றம் மீள நிறுவ அரசு நடவடிக்கை

Read More

உதுமாலெப்பை எம்பியின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இப்ராஹீம் (அலை) தியாகத்தை நினைவுகூர்ந்து, உழ்ஹிய்யா மூலம் ஏழைகளுக்கு வழங்கி, பலஸ்தீன உறவுகளுக்காகப் பிரார்த்தித்து, ஹஜ் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடுமாறு பா.உ உதுமாலெப்பை வாழ்த்துகிறார்.

Read More

சுகாதார ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் மோட்டார் சைக்கிள்களும்

ஜனவரியில் குடும்ப சுகாதார அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வும், மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்படும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ சான்றிதழ் வழங்கும் விழாவில் உறுதி

Read More

அலையில் சிக்கிய மாணவியைக் காப்பாற்ற உயிரைத் தியாகம் செய்த அதிபர்

கிரிந்த கடற்கரையில் சுற்றுலாவின் போது கடலில் மூழ்கிய மாணவியைக் காப்பாற்ற முயன்ற பாடசாலை அதிபர் அலையில் சிக்கி உயிரிழந்தார்

Read More

உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகள் பயன்படுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உத்தியோகபூர்வ இலக்கத் தகடுகள் தாமதமானதால் A4 தாளில் இலக்கங்கள் பயன்படுத்த அனுமதி; போலி தகடுகளுக்கு எதிராக காவல்துறை எச்சரிக்கை

Read More

தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விமல் வீரவங்ச விடுவிப்பு

போர்வீரர் அஞ்சலி ஒத்திகை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விமல் வீரவங்சவை கடுவலை நீதிமன்றம் இரண்டு சரீரப் பிணையில் விடுவித்தது.

Read More

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி சிறையில் தற்கொலை

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற பூபாலசிங்கம் ஜெயக்குமார் யாழ்ப்பாணம் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Read More