அஸ்வெசும திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு மார்ச் 26 முதல் வங்கி கணக்கில் நேரடியாக கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
Read Moreஅலி லரிஜானி உயிரிழப்பிற்கு பின் ஈரான் தேசிய பாதுகாப்புச் சபையின் புதிய செயலாளராக மொஹமட் பாகர் சொல்காதர் நியமிக்கப்பட்டார்.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய செயலாளராக 36 ஆண்டு அனுபவமுள்ள ஆர்.எம். நழீல் இன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
Read Moreஇலங்கையில் சிமெந்து விலை ரூ.150–175 வரை உயர்ந்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு முக்கிய காரணம்.
Read Moreஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறிய கூற்றை ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாக மறுத்துள்ளது.
Read Moreமேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணம் உயர்த்தப்பட்டு, முதல் கிலோமீட்டர் 110 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீட்டர் 90 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Read Moreஅமெரிக்கா-ஈரான் பதற்றம் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை மூடுவோம் என IRGC எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read Moreஇலங்கையில் QR எரிபொருள் முறைமையில் 60 இலட்சம் பேர் பதிவு. சட்டவிரோத பயன்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை
Read Moreமார்ச் 25ல் டீசல் கப்பல் வரவு. எரிபொருள் விலை உயர்விலும் அரசு மாதம் ரூ.20 பில்லியன் நட்டத்தை தாங்குகிறது.
Read Moreஇஸ்ரேல் டிமோனாவில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் வீடியோ எடுக்க முயன்ற 4 இலங்கையர்கள் காயமடைந்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது.
Read More