Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

உள்நாட்டு செய்திகள்

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி சாதாரண தரப் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி சாதாரண தரப் பரீட்சையில் 80% தேர்ச்சி வீதத்துடன், 108 மாணவர்களை உயர்தரத்திற்கு தகுதி பெறச் செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

Read More

பொத்துவில் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலக கட்டுமான பணிகளை விரைவுபடுத்த உதுமாலெப்பை எம்பி கோரிக்கை

பொத்துவில் நீர்ப்பாசன அலுவலக எஞ்சிய கட்டுமானப் பணிகளை இருபது மில்லியன் ரூபாயில் விரைந்து முடிக்க பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

Read More

அட்டாளைச்சேனையே வியந்து பார்க்கும் அறபா வித்தியாலயத்தின் இமாலய வெற்றி

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் 81.5% சித்தி வீதத்துடன் சாதாரண தரப் பரீட்சையில் முதலிடம் பெற்று, அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு உழைப்பால் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

Read More

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 129 மாணவர்கள் 9A சித்தி பெற்று கல்முனை வலயம் சாதனை

கிழக்கு மாகாண சாதாரண தர பரீட்சையில் 129 மாணவர்கள் 9A சித்தி பெற, 84.5% சித்தி வீதத்துடன் கல்முனை கல்வி வலயம் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Read More

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் வெற்றிடம் அடுத்த நேர்முகத் தேர்வில் நிரப்பப்படும் என நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளது

Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்று அக்கரைப்பற்று கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை

அக்கரைப்பற்று கல்வி வலயம் சாதாரண தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது

Read More

மாணவி துஷ்பிரயோகம் தொடர்பில் அதிபர், உப அதிபர் அதிரடியாக கைது

அம்பலாந்தோட்டை பாடசாலையில் மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை மூடிமறைக்க முயன்ற அதிபர், உப அதிபர் மற்றும் குற்றச்சாட்டிற்கு உள்ளான மாணவன் உட்பட மூவர் பொலிஸாரால் கைது

Read More

இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி!

2025(2026) சாதாரண தரப் பரீட்சையில் 225,748 மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். கணிதம், விஞ்ஞானப் பாடங்களின் சித்தி வீதமும், 'A' சித்திகளும் அதிகரித்துள்ளன.

Read More

குரங்குகள் தொல்லையிலிருந்து அட்டாளைச்சேனை மக்களுக்கு விடிவு: தவிசாளர் உவைஸ் அவசர நடவடிக்கை

அட்டாளைச்சேனை பாடசாலைப் பகுதியில் மாணவர்களை அச்சுறுத்தும் குரங்குகள் தொல்லையைக் கட்டுப்படுத்த, பிரதேச சபை தவிசாளர் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து அவசர நடவடிக்கை

Read More

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் RTI விண்ணப்பங்களுக்கு மௌனம் காத்து யாரைக் காப்பாற்ற முனைகிறது?

அக்கரைப்பற்று கல்வி வலயம் RTI சட்டத்தை மீறி, SLEAS அதிகாரியின் முறைகேடுகளை மூடிமறைக்க 54 நாட்களாகத் திட்டமிட்டுத் தகவல்களை வழங்காமல் இழுத்தடிப்பதாகக் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது

Read More