Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

உள்நாட்டு செய்திகள்

அனர்த்தத்தில் உதவிய கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளுக்கும் மக்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ தேசிய சபைக் கூட்டத்தில் நன்றி நவின்ற உதுமாலெப்பை எம்பி

மத்திய மலைநாட்டு அனர்த்த பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வாக பாதுகாப்பான வீட்டுத்திட்டங்களை தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை முன்னெடுக்க வேண்டும் என எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை

Read More

மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடாத்த வேண்டாம் – அதிபர்களுக்கு கல்வி அமைச்சு மீண்டும் வலியுறுத்தல்

2025 கல்வி ஆண்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 6–10 வகுப்பு மூன்றாம் தவணை பரீட்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Read More

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று 50 மி.மீக்கு அதிகமான மழைக்கு வாய்ப்பு

கிழக்கு காற்றழுத்தச் சுழற்சி காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கனமழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More

பிட்டு கேட்ட கணவனின் மண்டையை கோடாரியால் பதம் பார்த்த மனைவி

காலை உணவு தொடர்பான தகராறில் மட்டக்களப்பு வாகனேரியில் கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

கல்விப் பிரச்சினைகள் குறித்து கல்முனை கல்வி வலய அதிபர்கள் எம்.எஸ். உதுமாலெப்பை எம்பியுடன் ஆலோசனை

கல்முனை கல்வி வலய அதிபர்கள் குழு கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து எம்.எஸ். உதுமாலெப்பை எம்பியை சந்தித்து கலந்துரையாடினர்

Read More

நீங்கள் எதிர்பார்த்திருந்த வசதியினை தற்போது வட்ஸப் அறிமுகம் செய்துள்ளது

வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து பிறருக்கு தெரியாமல் வெளியேறும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது

Read More

இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் காரணமா?

AIIMS ஆய்வின் படி, இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கு கொவிட் தடுப்பூசி காரணமல்ல; இதய நோய்களே முக்கிய காரணம்.

Read More

கம்பளைக்கு மனிதநேயப் பணிக்கு சென்ற அட்டாளைச்சேனை இளைஞனின் உண்மையான நிலை இதுவே

கம்பளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றிய அடரடாளைச்சேனை இளைஞன் அசாதாரண நிலையினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

கம்பளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அட்டாளைச்சேனை குழுவினரால் இரண்டாவது நாளாக தொடரும் உதவிகள்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை மக்களுக்கு அட்டாளைச்சேனை குழுவினர் இரண்டாம் நாளாக இன்றும் தமது பணிகளை முன்னெடுத்தனர்.

Read More

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கம்பளை மக்கள் குறித்து சஜீத் பிரேமதாசா தலைமையில் ஆலோசனை

கம்பளை பகுதியில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து சஜித் பிரேமதாசா தலைமையில் முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

Read More