Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

திருமணத்திற்கு முன் பரிசோதனை அவசியம் 

இலங்கையில் தலசீமியா நோயாளர்கள் அதிகரித்து வருவதால் திருமணத்திற்கு முன் பரிசோதனை அவசியம் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

Read More

பால் தேநீர் விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு

இறக்குமதி பால் மாவு விலை உயர்வால் பால் தேநீரின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.

Read More

நெல்லின் விலை 100 ரூபாய் வரை சரிவு

கீரி சம்பா அரிசி இறக்குமதியால் நாட்டுநெல்லின் விலை சரிந்ததால் பெரும் போக அறுவடையை விற்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

அம்பாறை மாவட்ட நெல் களஞ்சியசாலைகளில் பல வருடங்களாக தேங்கியுள்ள நெல்லை அகற்றுமாறு உதுமாலெப்பை எம்பி கோரிக்கை

அம்பாறை நகர் களஞ்சியசாலைகளில் 50,000 மெட்ரிக் டொன் நெல் தேங்கியுள்ளதால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்றத்தில் கோரிக்கை

Read More

பால்மா விலை இன்று முதல் உயர்வு

இறக்குமதி பால்மாவின் விலை இன்று முதல் உயர்வு. 400 கிராமுக்கு ரூ.50 மற்றும் 1 கிலோக்கு ரூ.125 அதிகரிக்கப்பட்டது.

Read More

தேசிய யுத்த வெற்றி தின நிகழ்வில் மஹிந்தவிற்கு அழைப்பு இல்லை 

தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்விற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை கிடைக்கவில்லை என அவரது தரப்பு தெரிவித்துள்ளது.

Read More

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் உடற்கல்வி பாடநெறியை மீண்டும் ஆரம்பிக்க உதுமாலெப்பை எம்பி தொடர் முயற்சி

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த உடற்கல்வி பாடநெறியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன

Read More

சாமர சம்பத் தசநாயக்க வழக்கில் நீதிமன்றம் எடுத்த முக்கிய தீர்மானம்

ஊழல் வழக்கில் சிக்கிய சாமர சம்பத் தசநாயக்கவின் வெளிநாட்டு பயணத் தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் தற்காலிகமாக தளர்த்தியது.

Read More

ஆசிரியர்களை ஊக்கப்படுத்தாமல் அச்சுறுத்தும் ஒரு சில வலயக் கல்வி அதிகாரிகள்

கல்வி மேற்பார்வை ஆசிரியர்களுக்கு ஊக்கமா? அல்லது அச்சமா? மனிதநேயமின்றிய சில கல்வி அதிகாரிகள்

Read More

இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள் மே 28ஆம் திகதி கொண்டாடப்படும்

இலங்கையில் துல் ஹஜ் பிறை இன்று தென்படாததால் ஹஜ் பெருநாள் மே 28ஆம் திகதி கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

Read More