இலங்கையில் தலசீமியா நோயாளர்கள் அதிகரித்து வருவதால் திருமணத்திற்கு முன் பரிசோதனை அவசியம் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
Read Moreஇறக்குமதி பால் மாவு விலை உயர்வால் பால் தேநீரின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.
Read Moreகீரி சம்பா அரிசி இறக்குமதியால் நாட்டுநெல்லின் விலை சரிந்ததால் பெரும் போக அறுவடையை விற்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Read Moreஅம்பாறை நகர் களஞ்சியசாலைகளில் 50,000 மெட்ரிக் டொன் நெல் தேங்கியுள்ளதால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்றத்தில் கோரிக்கை
Read Moreஇறக்குமதி பால்மாவின் விலை இன்று முதல் உயர்வு. 400 கிராமுக்கு ரூ.50 மற்றும் 1 கிலோக்கு ரூ.125 அதிகரிக்கப்பட்டது.
Read Moreதேசிய இராணுவ வெற்றி தின நிகழ்விற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை கிடைக்கவில்லை என அவரது தரப்பு தெரிவித்துள்ளது.
Read Moreஅட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த உடற்கல்வி பாடநெறியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன
Read Moreஊழல் வழக்கில் சிக்கிய சாமர சம்பத் தசநாயக்கவின் வெளிநாட்டு பயணத் தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் தற்காலிகமாக தளர்த்தியது.
Read Moreகல்வி மேற்பார்வை ஆசிரியர்களுக்கு ஊக்கமா? அல்லது அச்சமா? மனிதநேயமின்றிய சில கல்வி அதிகாரிகள்
Read Moreஇலங்கையில் துல் ஹஜ் பிறை இன்று தென்படாததால் ஹஜ் பெருநாள் மே 28ஆம் திகதி கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
Read More