Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனையில் மாட்டிறைச்சியினை அதிக விலையில் விற்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர் நியாஸ் கோரிக்கை

அட்டாளைச்சேனையில் மாட்டிறைச்சி விலை மாறுபாடு பொதுமக்கள் சிரமம். விலை ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய நியாஸ் உறுப்பினர் கோரிக்கை வைத்தார்.

Read More

கொழும்பு மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டமைப்பில் புதிய மாற்றங்கள் 

ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற ACMC கொழும்பு கூட்டத்தில், ருஸ்தி ஹபீப் உள்ளிட்டோருக்கு புதிய தலைமைப் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

Read More

பாலமுனையின் ரத்தினமான ஜிப்ரி முதியோர் சங்க தலைவராக தெரிவு

பாலமுனை முதியோர் சங்க தலைவராக அல் ஹாஜ் ஜிப்ரி தெரிவு; நாற்பது ஆண்டுகள் சமூக பணி, மக்களால் உயர்ந்த பாராட்டைப் பெற்றவர்.

Read More

அசாதாரண வெற்றியால்  மிளிர்ந்த அட்டாளைச்சேனை சோபர் அணி

64 அணிகள் பங்கேற்ற கிழக்கு மாகாண மென்பந்து கிரிக்கெட் போட்டியில், அட்டாளைச்சேனை சோபர் அணி சாம்பியனாகி ரூ.60,000 பரிசு பெற்றது.

Read More

பாலமுனையில் நவீன வசதிகளுடன் கூடிய ரக்பி மைதானம் அமைக்கப்பட வேன்டும் என உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல்

பாலமுனை மைதானத்தை நவீன வசதிகளுடன் கூடிய ரக்பி மைதானமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை வலியுறுத்தினார்.

Read More

சமூர்த்தி உத்தியோகத்தர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்க உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல்

18,000 சமூர்த்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு, சம்பள மறுசீரமைப்பு, ஓய்வூதியம், மொழி உரிமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க பாராளுமன்றத்தில் கோரிக்கை.

Read More

பெண்கள் கழிப்பறையில் வீடியோ எடுத்த இளைஞர் கைது

பாணந்துறை நிதி நிறுவனத்தில் பெண்கள் கழிப்பறையில் வீடியோ எடுத்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

Read More

இலஞ்சம் பெற்ற கல்முனை காதி நீதிபதியும் அவரது மனைவியும் ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

கல்முனை காதி நீதிபதி மற்றும் மனைவி ரூ.2,300 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியலில் உள்ளனர்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை புதன் கிழமை தொடங்குகிறது

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை காலை நடைபெறுகிறது; பிரேரணைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்துப் பேசப்படும்.

Read More

“வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு

தபால் வேலைநிறுத்தம் தொடர்கிறது; அரசு 17 கோரிக்கைகள் ஏற்றது, ஆனால் கைரேகை பதிவு மற்றும் கூடுதல் நேர ஊதிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

Read More