Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

உள்நாட்டு செய்திகள்

வாகனத்தின் விலைகளில் அதிரடியாக ஏற்படவுள்ள மாற்றம் 

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி அமுலுக்கு வருவதால் வாகன விலைகள் சுமார் 2.5% வரை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read More

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனது தந்தையின் மறைவுக்கு உதுமாலெப்பை எம்பி ஆழ்ந்த அனுதாபம்

சாணக்கியன் எம்பியின் தந்தை Dr. இராஜபுத்திரன் இராசமாணிக்கம் மறைவுக்கு அம்பாறை மாவட்ட எம்.பி. உதுமாலெப்பை மரியாதை செலுத்தினார்

Read More

தரம் 06ல் அறிமுகப்படுத்தப்படவுள்ள பாலியல் கல்வி பாடத்திட்டம் நாட்டின் பண்பாட்டுக்கு ஏற்றதல்ல – பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித்

6ஆம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும் பாலியல் கல்வி பாடத்திட்டம் நாட்டின் பண்பாட்டுக்கு பொருத்தமற்றது என கார்டினல் ரஞ்சித் கண்டனம்

Read More

உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்

உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.

Read More

ஹெரோயின் வழக்கில் சிக்கிய பாடசாலை அதிபர் பணியிடை நீக்கம்

1.185 கிலோ ஹெரோயினுடன் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Read More

மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப்பொருளை ஒழிக்க பாடசாலைகளில் மோப்ப நாய்கள்

பாடசாலைகளில் போதைப்பொருள் பரிசோதனைக்காக மோப்ப நாய்களின் உதவி வழங்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளன

Read More

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – பாடசாலையின் மூன்றாம் தவணைக்குரிய முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு

அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை நவம்பர் 07ல் நிறைவு. தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளின் ஆரம்பம் குறித்து புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டது.

Read More

இலங்கையில் தொழுநோயை ஒழிக்க தேசிய தொழுநோய் மாநாடு ஆரம்பம்

இலங்கையில் தொழுநோயை முழுமையாக ஒழிக்க 10 ஆண்டு செயல் திட்டம் வெளியிடப்பட்டது. ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் தேசிய தொழுநோய் மாநாடு ஆரம்பம்.

Read More

கணவனும் மகனும் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதால் பேலியகொடை என்.பி.பி பெண் உறுப்பினர் இராஜினாமா

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கணவர், மகன் சிக்கியதால் பேலியகொடை என்.பி.பி பெண் உறுப்பினர் திஸ்னா நிரஞ்சலா குமாரி பதவியை இராஜினாமா செய்தார்.

Read More

பல பிரதேசங்களை தாக்கப்போகும் மின்னல் குறித்து எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு குறித்து திணைக்களம் இன்று இரவு வரை எச்சரிக்கை.

Read More