Top News
| கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் இஸ்ரேலியர்கள் | | மட்டக்களப்பு மருத்துவமனையில் மருந்து மோசடி – சிற்றூழியர் கைது | | தேசியப் பட்டியல் மூலம் எம்பியாக வாஸித் நியமனம் – தேர்தல் ஆணைக்குழு |
Jul 4, 2025

உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பு – பொத்துவில் வரையிலான புகையிரத சேவையை விரைவில் விஸ்தரிக்க வேண்டும்: எம். எஸ். உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்

மட்டக்களப்பு - பொத்துவில் புகையிரத சேவை வெகுநாள் காலமாக இல்லாததால், அதனை விரிவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Read More

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரொப் வோல்டர் நியமனம்

ரொப் வோல்டர், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மூன்று வருட ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது முதல் தொடர் ஜூலை மாத சிம்பாப்வே டி20 தொடர்.

Read More

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தரவரிசையில் முதல், இரண்டாம் இடங்களில் நிஸாம் காரியப்பர் , உதுமாலெப்பை

#Manthri.lk வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்திறன் தரவரிசையில் திகாமடுல்ல மாவட்டத்தில் நிஸாம் காரியப்பர் , உதுமாலெப்பை முதல்,இரண்டாம் இடங்களில்.

Read More

துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு காவல்துறை அதிகாரி உயிரிழப்பு!

மஹியங்கனை காவல் நிலையத்தில் உப காவலர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்ததாக பொலீஸ் தரப்பில் தெரிவிப்பு.

Read More

மட்டக்களப்பு புகையிரத சேவைக்கான ஆசனப் பதிவினை கல்முனையில் மேற்கொள்ள நடவடிக்கை

மட்டக்களப்பு புகையிரத ஆசன பதிவு வசதி கல்முணையில் மீண்டும் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எஸ்.உதுமாலெப்பை வலியுறுத்தினார்.

Read More

வருமானம் மீறி சொத்துக்கள் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது வழக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது, சட்டத்துக்கு மாறான சொத்துகளுக்காக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read More

சமாதான நீதவான் நியமன விதிமுறைகளில் திருத்தம் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

சமாதான நீதவான் நியமனத்துக்கு வயது, கல்வித் தகுதி உள்ளிட்ட புதிய விதிகள் வர்த்தமானியால் அறிவிக்கப்பட்டன; பழையவர்கள் பாதிக்கப்படவில்லை.

Read More

திருகோணமலை கன்சியூலர் காரியாலயத்தில் பல குறைபாடுகள்- உதுமாலெப்பை MP சாடல்

வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்களுக்கான சேவைகள் தாமதமின்றி வழங்கப் பிராந்திய காரியாலயங்களில் முறையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

Read More

இலங்கையின் காடுகள் அழிக்கப்பட்டமைக்கு சில அரசியல்வாதிகள் காரணம்- ஜனாதிபதி

இலங்கையில் காடுகள் அழிவுக்கு அரசியல் பின்புலம் காரணம் என ஜனாதிபதி உலக சுற்றாடல் தினத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read More