Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

ரசிகர்கள் காத்திருக்கும் ஆசியக் கிண்ணம் இன்று ஆரம்பம்

17வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம். 8 அணிகள் பங்கேற்க, டுபாய் மற்றும் அபுதாபியில் 19 ஆட்டங்கள் நடக்கவுள்ளன.

Read More

சாதனைகளால் சரித்திரம் படைக்கும் அட்டாளைச்சேனை சோபர் அணி

நிந்தவூர் றியல் இம்றான் மெகா நைட் 2025 கிரிக்கெட் தொடரில் அக்கரைப்பற்று டீன் ஸ்டாரை வீழ்த்தி அட்டாளைச்சேனை சோபர் அணி வென்றது.

Read More

இஸ்ரேலுக்கு தடைவிதித்த ஸ்பெயின்

காசா தாக்குதலுக்கு எதிராக, இஸ்ரேலின் ஆயுதக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஸ்பெயின் துறைமுகம், வான்வெளி பயன்படுத்த தடை செய்யப்பட்டது.

Read More

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தின் முஹம்மட் ஆதிக் நான்கு தங்கங்கள் வென்று சாதனை

முஹம்மட் ஆதிக் கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் நான்கு தங்கம் வென்று சிறந்த வீரர் பட்டம் பெற்றார்; அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம் 8 பதக்கங்கள் பெற்றது.

Read More

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் பிரகாசித்து 2ம் நிலை பெற்ற அக்கறைப்பற்று கல்வி வலயம்

அக்கறைப்பற்று கல்வி வலயம், கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டிகளில் 128 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்று சிறப்பான சாதனை படைத்தது.

Read More

நேபாளத்தில் சமூக ஊடகத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான போராட்டத்தில் 14 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் 26 சமூக ஊடக தடை எதிர்ப்பில் காத்மாண்டுவில் போராட்டம் தீவிரம்; நாடாளுமன்ற முற்றுகை, காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் 14 உயிரிழப்பு.

Read More

தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் விடுமுறை வழங்கியதில் சிக்கல்

தங்காலை நகர சபை ஊழியர்கள் சுற்றுலா சென்றபோது பேருந்து விபத்து நடந்தது; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு மற்றும் சபை இழப்பீடு வழங்குகிறது.

Read More

இன்று முதல் போக்குவரத்து சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்

இன்று முதல் நாடு முழுவதும் போக்குவரத்து சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்; விதிமீறல் வாகனங்களுக்கு பொலிசார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்.

Read More

கணவனை கோடரியால் பதம்பார்த்து கொலை செய்த மனைவி

கெபத்திக்கொல்லாவில் குடும்ப தகராறில் மனைவி கோடரியால் கணவனை தாக்கி கொலை செய்தார்; பின்னர் மூன்று குழந்தைகளுடன் பொலிஸில் சரணடைந்தார்.

Read More

வேகக்கட்டுப்பாட்டை மீறிய வாகனம் – ஓட்டமாவடியில் விபத்து

ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டரங்கு முன் Bolero வாகனம் ஆட்டோவை மோதியது; ஒருவர் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.

Read More