Top News
| “வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு | | கல்லோயா திட்டம் மேம்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையில் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு |
Aug 19, 2025

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை ரீபி ஜாயா வித்தியாலயத்தில் சுற்றுச்சூழல் சுத்தம் மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு

ரீபி ஜாயா மாணவர்கள் Clean Sri Lanka திட்டத்தில் பங்கேற்று, பாடசாலையை சுத்தம் செய்து டெங்கு தடுப்பில் செயல்பட்டனர்.

Read More

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் செயற்பட்ட மாணவர்கள்

Clean Sri Lanka திட்டத்தின் கீழ், அறபா வித்தியாலய மாணவர்கள் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

Read More

அம்பாறை மாவட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களுக்கன ஆலோசனைக் கூட்டம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 18 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், செயலாளர்கள் எதிர்கால திட்டங்களைப் பற்றி ஆலோசனை நடத்தினர்.

Read More

வரி முறைகள் டிஜிட்டல் மயமாக்கம் – ஜனாதிபதி வலியுறுத்தல்

ஜனாதிபதி தலைமையில், வரி நிர்வாக டிஜிட்டல் மயமாக்கம், RAMIS மேம்பாடு மற்றும் POS இயந்திர அறிமுகம் குறித்து கலந்துரையாடல்.

Read More

ஒக்டோபரில் வர உள்ள வரி புதியதல்ல பழையதே -அமைச்சர் அனில் ஜயந்த விளக்கம்

டிஜிட்டல் சேவைகளுக்கு 18% VAT புதியதல்ல, ஏற்கனவே திட்டமிடப்பட்டதை ஒத்திவைத்தோம் என அரசு விளக்கம்.

Read More

கட்சியின் முடிவை மீறி முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை

தவிசாளர் பதவிக்காக கட்சியினை மீறிய இரு உள்ளூராட்சி உறுப்பினர்கள் மீது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது.

Read More

அரசை அரசு விசாரிக்கும் நிலை – ஜனாதிபதி அதிரடி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை விரைவில் வழங்க அரசு உறுதி அளித்துள்ளது – ஜனாதிபதி தெரிவித்தார்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு தவிசாளர் உவைஸ் தலைமையில் இடம்பெற்றது

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் புதிய உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு தவிசாளர உவைஸ் தலைமையில் பயனுள்ளதாக நடைபெற்றது.

Read More

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்- சபாநாயகர் பதவிக்கு ஆபத்தா?

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டுகின்றன; இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும்.

Read More

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடையா? மத்திய வங்கி விளக்கம்

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடையில்லை என மத்திய வங்கி தெரிவித்தது; 5 மாதங்களில் 18,000 வாகனங்கள் வந்துள்ளன.

Read More