Top News
| மட்டக்களப்பு மருத்துவமனையில் மருந்து மோசடி – சிற்றூழியர் கைது | | தேசியப் பட்டியல் மூலம் எம்பியாக வாஸித் நியமனம் – தேர்தல் ஆணைக்குழு | | சிகிரியா உலக பாரம்பரிய தளத்திற்கு பாதுகாப்பு திட்டம் |
Jul 3, 2025

உள்நாட்டு செய்திகள்

இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை மாற்றம் இல்லை

மாதாந்திர திருத்தத்திலும் எரிபொருள் விலைகள் மாற்றமின்றி தொடரும் என கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஒட்டோ டீசல் ரூ.274, ஒக்டேன் 92 பெற்றோல் ரூ.293 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 23,000 கடந்தது

இலங்கையில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு; 23,404 பேர் பாதிப்பு, மழை காரணமாக நுளம்புகள் பெருகி மக்களிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கையில் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காண அரசாங்கங்களுக்கு இடையிலான நேரடி உதவித் திட்டம்

மருந்துப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து நேரடி உதவியுடன் மருந்து பெற்றுக்கொள்ளும் திட்டத்தை சுகாதார அமைச்சகம் தொடங்கியுள்ளது. விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் விசேட சோதனை – ஆயுதங்கள், ஆவணங்கள் மீட்பு

மட்டக்களப்பில் சந்திரகாந்தனின் அலுவலகத்தில் சோதனை; ஆயுதங்கள், ஆவணங்கள் மீட்பு; பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

2025 மே மாதத்தில் 1.2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

2025 மே மாதம் இலங்கைக்கு 120,120 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. வருகை 7.1% அதிகரித்துள்ளது.

Read More

2026 இலங்கை அரச மற்றும் வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு

2026ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலை மே 27ஆம் திகதியுடன் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இது அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

Read More

NPP–JVP இடையே முரண்பாடு இல்லை – எதிர்க்கட்சிகள் பரப்பும் தகவல்கள் பொய்யானவை

அமைச்சரவை மாற்றம் குறித்து பரவும் வதந்திகள் பொய்யானவை; தேசிய மக்கள் சக்தி–மக்கள் விடுதலை முன்னணி இடையே முரண்பாடு இல்லை.

Read More

இலங்கை காவல்துறையின் அதிகாரங்களில் மாற்றம்- அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

இடமாற்றம், இடைநிறுத்தம், ஒழுக்க நடவடிக்கைகள் தொடர்பான காவல்துறை அதிகாரங்களில் மாற்றம் செய்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

Read More

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் – புதிய வர்த்தமானி அறிவிப்பு

இலங்கையில் பயங்கரவாதம் தொடர்பாக 15 அமைப்புகள், 217 நபர்கள் மீது தடை விதித்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு.

Read More

அஞ்சல் அதிகாரிகள் வேலைநிறுத்தம் முடிந்தது – தீர்வு இல்லையெனில் மீண்டும் போராட்டம்

அஞ்சல் அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு; ரூ.70 மில்லியன் நட்டம் குற்றச்சாட்டு தவறு என அஞ்சல்மா அதிபர் தெரிவித்தார்.

Read More