2025 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் செப்டம்பர் 20க்குள் வெளியாகும். நாடு முழுவதும் 2,787 மையங்களில் 3,07,951 மாணவர்கள் பங்கேற்றனர்.
Read Moreஇன்று முதல் தேசிய பூங்கா நுழைவுச்சீட்டுகள் ஆன்லைனில். கவுடுல்ல நீண்ட வரிசை சிரமத்தை தவிர்க்க வனஜீவராசிகள் திணைக்களம் புதிய நடைமுறை.
Read Moreசெப்டம்பரில், டிஜிட்டல் பொருளாதார மாதத்தை முன்னிட்டு, 50 அரசு நிறுவனங்கள் GovPay கட்டமைப்புடன் இணைந்து ஆன்லைன் சேவைகள் வழங்கும்.
Read Moreஅட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எச்.எம். மிஸ்பர், தொழில் வழிகாட்டலில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து KOICA–TVEC Career 1 விருதுக்கு தெரிவு
Read Moreமுல்லைத்தீவு முத்தையன்கட்டில் காணாமல் போன இளைஞன் குளத்தில் சடலமாக மீட்பு; 5 இராணுவத்தினர் கைது, விசாரணை நடைபெறுகிறது.
Read Moreபொத்துவிலில் எம்.எஸ். வாசித் எம்பி மற்றும் தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப்பை கௌரவிக்கும் பேரெழுச்சிப் பெருவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.
Read Moreஅட்டாளைச்சேனை, ஒலுவில், தீகவாபி விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு அடுத்த ஆண்டு நிதியில் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
Read Moreமரணமடைந்த மீனவர்களுக்கு ரூ.10 இலட்சம் நஷ்டஈடு வழங்கப்படும் என உதுமாலெப்பை எம்பியின் கேள்விக்கு பாராளுமன்றத்தில் அமைச்சர் ராமலிங்கம் அறிவித்தார்.
Read Moreஅட்டாளைச்சேனையைச் சேர்ந்த அஸீம் ,தொழில் தள பயிற்சியில் தேசிய விருதுக்கு 7வது இடம் பிடித்து பெருமை பெற்றார்.
Read Moreஅக்கரைப்பற்றைச் சேர்ந்த பிஷ்ரின், தொழில் வழிகாட்டல் துறையில் சிறந்த பங்களிப்புக்காக 2025 தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Read More