Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

32 வயது பெண் மருத்துவர் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலி

இரத்தினபுரியில் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட 32 வயது பெண் மருத்துவர், 13 நாள் சிகிச்சைக்கு பின் உயிரிழந்தார்; ஓட்டுநர், நடத்துனர் கைது.

Read More

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி

ஹரங்கஹவையில் அதிவேக நெடுஞ்சாலையில் எரிபொருள் டேங்கர் லாரி மற்றும் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியாகி, இருவர் காயமடைந்தனர்.

Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழா ஒத்திவைப்பு

ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழா ஒத்திவைக்கப்பட்டு, பிறிதொரு திகதியில் நடத்த முடிவு.

Read More

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் 5 வருட சிறை

புர்கினா பாசோ அரசு ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கியதுடன் 5 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் நாடுகடத்தல் விதிக்கும் புதிய சட்டத்தை இயற்றியுள்ளது.

Read More

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளுக்கு 0777771954 எனும் புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம்

இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்களுக்கு எதிராக பொதுமக்கள் எளிதில் முறைப்பாடு செய்ய 077 777 1954 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம்.

Read More

குறைந்த நேர வேலை – அதிக சம்பளம் போன்ற போலி வாக்குறுதி மோசடிகளுக்குள் அகப்பட வேண்டாம்

இணையத்தில் வேலை வாய்ப்பு மோசடிகள் அதிகரித்து வருகின்றன; போலி விளம்பரங்கள் மூலம் பணம் கேட்கப்படுவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

2026 ஜனவரியில் நிலுவை சம்பள உயர்வு வழங்கப்படும் – ஜனாதிபதி

பொதுத்துறை ஊழியர்களுக்கான நிலுவை சம்பள உயர்வு 2026 ஜனவரியில் வழங்கப்படும் என்றும் வலுவான அரசுத் துறை அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Read More

ராஜபக்ஷவுக்கு 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா

மஹிந்த ராஜபக்ஷவின் 2010 ஆட்சிக் கால ஊழல்கள் காரணமாக, அவருக்கு 400 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.

Read More

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் தற்காலிக ஆசிரியர் ஆலோசகர் நியமனத்திற்கு நடவடிக்கை -முறைகேடுகள் நடந்தால் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை-

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் தற்காலிக ஆசிரியர் ஆலோசகர் நியமன அறிவிப்பினை வெளியிட்டது.முறைகேடுகள் நடந்தால் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை.

Read More

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு விதித்த தடையை நீக்கும் ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி மாநாடு 2025 செப்டம்பர் 6 அன்று கொழும்பில் நடைபெறுகிறது. ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளதுடன் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு.

Read More