Top News
| இலஞ்சம் பெற்ற கல்முனை காதி நீதிபதியும் அவரது மனைவியும் ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் | | அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை புதன் கிழமை தொடங்குகிறது | | “வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு |
Aug 19, 2025

உள்நாட்டு செய்திகள்

நாட்டில் மீண்டும் துப்பாக்கி சூடு – தாய், மகள் உட்பட மூவர் காயம்

அவிசாவளை - கொஸ்கம பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கி தாக்குதலில் தாய், மகள் உட்பட மூவர் காயமடைந்தனர்.

Read More

இஸ்ரேலை நோக்கிப் பறக்கும் மேலும் 29 இலங்கைப் பெண்கள்

இஸ்ரேலுக்குப் பயணிக்கும் 29 இலங்கைப் பெண்கள்; இதுவரை 2,269 பேர் இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் – அதிகாரப்பூர்வ தகவல்.

Read More

புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க பாதுகாப்பு மற்றும் குடியேற்றத்திற்காக 250 பில்லியன் டொலர் ஒதுக்கி, ட்ரம்ப் வரித்திட்டம் கொண்ட பிரேரணை நிறைவேற்றம்.

Read More

இலங்கையில் செலுத்திய VAT தொகையை விமான நிலையத்திலேயே மீளப் பெறும் சேவை ஆரம்பம்

சுற்றுலாப் பயணிகள் ரூ.50,000ஐ விட அதிகமான VAT செலுத்தினால், பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வரி மீளப்பெறலாம்.

Read More

நெல்லுக்கான உத்தரவாத விலை விவசாயிகளை பாதிக்காது – விவசாய பிரதி அமைச்சர்

நெல்லுக்கான விலை விவசாயிகளை பாதிக்காது என நாமல் கருணாரத்ன கூறினார்; விவசாயிகள் விலை போதாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

Read More

பொத்துவில் பிரதேச சபை திண்மக்கழிவு சேகரிப்பில் புதிய ஒழுங்கமைப்பு – தவிசாளர் முஷர்ரப் களத்தில்

பொத்துவில் சர்வோதயபுரம் நிலநிரப்பு தளத்தில் திண்மக்கழிவு ஒழுங்கமைப்பு பணிகளை தவிசாளர் முஷாரப் நேரில் பார்வையிட்டார்.

Read More

அஸ்வெசும மேன்முறையீடுகள் செய்வதற்கான கடைசி நாள் அறிவிப்பு

அஸ்வெசும திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் ஜூன் 16 வரை ஏற்கப்படும்; உரிமையை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்.

Read More

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக 24 பேர் உயிரிழந்தனர்; 30 அடி உயரமான நதி, 200 பேர் மீட்கப்பட்டனர்.

Read More

இதுவரை 300க்கு மேற்பட்டோர் கைது – விரைவில் நாடு முழுவதும் சோதனை

ராகம, ஜா-எல், வத்தளை பகுதிகளில் கூட்டு சோதனையில் 300 பேர் கைது; பாதுகாப்பு மீட்பு நடவடிக்கையில் பொலிஸார் தீவிரம்.

Read More

போதை பாவிக்கும் கர்ப்பிணிப் பெண்கள்

கரையோரப் பகுதிகளில் கர்ப்பிணிப் பெண்கள் மது, போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபடுவது சுகாதாரத்துக்கு கடும் ஆபத்தாகும் என எச்சரிக்கை.

Read More