Top News
| பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட இப்தார் நிகழ்வு | | QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை |
Mar 18, 2026

உள்நாட்டு செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் வழமை போன்று நடைபெறுகின்றன – போலி தகவல்களுக்கு ஏமாற வேண்டாம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து பணிகளும் வழமை போன்று நடைபெறுகிறது, தரகர்களின் போலியான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை.

Read More

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு முக்கிய விவாதங்கள் நடந்தன.

Read More

இலங்கை அரசின் இணைய சேவைகள் பாதிப்பு – பதிவாளர் நாயகம் முதல் பொலிஸ் துறைகள் வரை பாதிப்பு

இலங்கை அரசின் LGC சேவை செயலிழப்பால் பல அரசுத் துறைகளின் இணைய சேவைகள் தடைபட்டன. ICTA விரைவில் சரிசெய்ய முயற்சி.

Read More

அப்துல் வாஸித் எம்பியினால் அல் அப்சான் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கப்பட்டது

எம். எஸ். அப்துல் வாஸித் எம்.பி. அவர்களின் சொந்த நிதியிலிருந்து அல் அப்சான் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கப்பட்டது.

Read More

சம்மாந்துறை மக்களின் நம்பிக்கைமிக்க அரசியல்வாதி எம்.எல்.ஏ. அமீர் காலமானார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர் அவர்கள் இன்று (13) கொழும்பில் காலமானார். தேசிய காங்கிரஸால் மக்களுக்கு சேவை செய்தவர்.

Read More

பாத்திமா நளீராவின் “ஏழாம் வானத்தின் சிறகுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீடு 

பாத்திமா நளீரா எழுதிய “ஏழாம் வானத்தின் சிறகுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது.

Read More

முட்டையில் வெடித்தது சர்ச்சை- பொலிஸில் முறைப்பாடு

முட்டை விலை ரூ.18 என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

Read More

கல்வியில் மிளிரும் மாணவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் கெளரவிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாட்டில் சம்மாந்துறையில் 3A, 9A சித்தியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read More

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம் அட்டாளைச்சேனையில் ஏற்பாடு செய்த கௌரவிப்பு விழா

அட்டாளைச்சேனையில் சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம் ஏற்பாடு செய்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Read More

தேசியப் போட்டிக்கு தெரிவாகி வரலாறாகிய பொத்துவில் மத்திய கல்லூரி மாணவன் 

கிழக்கு மாகாண சிங்கள வாசிப்பு போட்டியில் பொத்துவில் மத்திய கல்லூரி மாணவன் ஏ.எம்.ஹயான் முதலிடம் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளார்.

Read More