Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஸொஹாரா புஹாரி கட்சியிலிருந்து இடைநீக்கம்

பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்து கட்சித் தீர்மானத்தை மீறியதால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஸொஹாரா புஹாரி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Read More

அட்டாளைச்சேனை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கள ஆய்வு

அட்டாளைச்சேனையில் மக்கள் தேவைகளை கேட்டறிந்து அபிவிருத்தி தீர்மானங்களை எடுக்க எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில் திணைக்களத் தலைவர்கள் கள விஜயத்தினை மேற்கொண்டனர்

Read More

தரம் 06க்கு தயாரிக்கப்பட்டுள்ள ஆங்கிலப் பாடத்தின் தொகுதியில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் இணையதளம் அச்சிடப்பட்டுள்ளதாக விசாரணை

NIE தயாரித்த 6 ஆம் ஆண்டு ஆங்கில பாடத்தொகுதியில் சர்ச்சைக்குரிய இணையதளம் இடம்பெற்றதாக உறுதி செய்யப்பட்டு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

Read More

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து ஆலோசகராக லசித் மாலிங்க நியமனம்

2026 டி20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இலங்கை அணியின் வேகப்பந்து ஆலோசகராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

நாடு முழுவதும் மழை, காற்று, மூடுபனி நிலவும் சாத்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் கனமழை, பலத்த காற்று, மின்னல் மற்றும் மூடுபனி ஏற்படும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

பிரதேச செயலகங்களுக்கு வந்த வெடி குண்டு மிரட்டல்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வந்த குண்டு மிரட்டல் மின்னஞ்சலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகப் பொருள் எதுவும் இல்லை.

Read More

அட்டாளைச்சேனை இக்ரஃ வட்டார மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்த உதுமாலெப்பை எம்பி

அட்டாளைச்சேனை இக்ரஃ வட்டார மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்த உதுமாலெப்பை எம்பி

Read More

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போட்டி மற்றும் பரிசளிப்பு விழா

Read More

டக்ளஸை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

2019ல் மீட்கப்பட்ட துப்பாக்கி விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை CID 72 மணிநேரம் தடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More

தண்டவாளத்திலிருந்து பயணிகளுடன் தூக்கி வீசப்பட்ட கார்

பெலியத்த–மருதானை அதிவேக ரயிலுடன் கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் உட்பட மூவர் படுகாயமடைந்தனர்.

Read More