காற்றழுத்தம் காரணமாக பல மாகாணங்களில் 200 மில்லிமீற்றர் வரை கனமழை எதிர்பார்க்கப்படுகிறது
Read Moreஅட்டாளைச்சேனை பகுதியில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச சபை அவசர உதவிகளை வழங்கி வருகின்றது. அவசர உதவி எண்களும் இணைக்கப்பட்டுள்ளது.
Read Moreவடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த நாட்களில் கனமழை, பலத்த காற்று, மின்னல் அபாயம் அதிகரிக்கும் என வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளது.
Read Moreசுகாதாரத் துறையின் பிரச்சினைகளுக்கு அரசு உடனடி தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரி அரச வைத்தியர்கள் 48 மணி நேரம் அவகாசம் வழங்கியுள்ளனர்.
Read Moreபொலன்னறுவை–ஹபரணை மட்டக்களப்பு பாதையில் பாதசாரி கடவையில் சென்றவரின் மீது வேன் மோதியதில் 60 வயது முதியவர் உயிரிழந்தார்.
Read Moreஉதுமாலெப்பை எம்பியினால் முன்வைக்கப்பட்ட வாய்மூல கேள்விக்கு பிறகு கல்வி மறுசீரமைப்பு குழுவில் முஸ்லிம் பிரதிநிதி நியமிக்கப்பட்டதாக பிரதமர் அறிவித்தார்.
Read More2024 இல் அஸ்வெசும திட்டத்தின் 43,703 தகுதியான பயனாளிகள் வங்கிக் கணக்குகள் இல்லாததால் சலுகைகள் பெறாமல் போனது என கணக்காய்வு கண்டறிந்தது.
Read Moreநாடு முழுவதும் அடுத்த சில நாட்களில் 100 மி.மீ. வரை மழை, இடியுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை திணைக்களம் எச்சரிக்கை
Read Moreநல்லிணக்கமான இலங்கையை உருவாக்க அனைத்து இன, மத சமூகங்களையும் ஒன்றிணைக்கும் திட்டத்திற்கு ஆதரவளிக்க தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சித் தலைவர்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைத்தார்.
Read Moreசிங்கப்பூர் போன்று கடுமையான இனவாத எதிர்ப்பு சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.
Read More