Top News
| அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக யாசிர் அறபாத் கடமையேற்பு | | சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

பல மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யும் வாய்ப்பு

காற்றழுத்தம் காரணமாக பல மாகாணங்களில் 200 மில்லிமீற்றர் வரை கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

Read More

அதிக மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் அவசர உதவிகளுக்காக களத்தில் கைகோர்த்தது அட்டாளைச்சேனை பிரதேச சபை

அட்டாளைச்சேனை பகுதியில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச சபை அவசர உதவிகளை வழங்கி வருகின்றது. அவசர உதவி எண்களும் இணைக்கப்பட்டுள்ளது.

Read More

கொந்தளிக்கும் காலநிலையால் நாட்டின் பல பகுதிகளை வெளுத்து வாங்கப் போகும் மழை

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த நாட்களில் கனமழை, பலத்த காற்று, மின்னல் அபாயம் அதிகரிக்கும் என வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளது.

Read More

சுகாதாரத் துறையின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அரச வைத்தியர்கள் சங்கம் 48 மணி நேரம் அவகாசம்

சுகாதாரத் துறையின் பிரச்சினைகளுக்கு அரசு உடனடி தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரி அரச வைத்தியர்கள் 48 மணி நேரம் அவகாசம் வழங்கியுள்ளனர்.

Read More

பாதசாரி கடவையால் வீதியைக் கடந்தவரின் மீது வேன் மோதியதில் நபர் பலி

பொலன்னறுவை–ஹபரணை மட்டக்களப்பு பாதையில் பாதசாரி கடவையில் சென்றவரின் மீது வேன் மோதியதில் 60 வயது முதியவர் உயிரிழந்தார்.

Read More

உதுமாலெப்பை எம்.பி.யின் முயற்சியால் கல்விக் குழுவில் முஸ்லிம் பிரதிநிதி உள்வாங்கப்பட்டார்

உதுமாலெப்பை எம்பியினால் முன்வைக்கப்பட்ட வாய்மூல கேள்விக்கு பிறகு கல்வி மறுசீரமைப்பு குழுவில் முஸ்லிம் பிரதிநிதி நியமிக்கப்பட்டதாக பிரதமர் அறிவித்தார்.

Read More

43,703 அஸ்வெசும பயணாளிகள் பாதிப்பு

2024 இல் அஸ்வெசும திட்டத்தின் 43,703 தகுதியான பயனாளிகள் வங்கிக் கணக்குகள் இல்லாததால் சலுகைகள் பெறாமல் போனது என கணக்காய்வு கண்டறிந்தது.

Read More

நாடு முழுவதும் இன்றும் தொடரும் மழை

நாடு முழுவதும் அடுத்த சில நாட்களில் 100 மி.மீ. வரை மழை, இடியுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை திணைக்களம் எச்சரிக்கை

Read More

நல்லிணக்கமான இலங்கைக்காக தமிழ்–முஸ்லிம் தலைவர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு

நல்லிணக்கமான இலங்கையை உருவாக்க அனைத்து இன, மத சமூகங்களையும் ஒன்றிணைக்கும் திட்டத்திற்கு ஆதரவளிக்க தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சித் தலைவர்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைத்தார்.

Read More

இனவாதத்திற்கு எதிராக சிங்கப்பூர் போன்ற இறுக்கமான சட்டத்தினை கொண்டுவாருங்கள்

சிங்கப்பூர் போன்று கடுமையான இனவாத எதிர்ப்பு சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

Read More