சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த சூழ்நிலை காரணமாக 2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சை நவம்பர் 27 மற்றும் 28 திகதிளில் நடைபெறாது.
Read Moreநாடு முழுவதும் கடுமையான மழை, காற்று, உயர்ந்த அலைகள் காரணமாக சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு. மக்கள், மீனவர்கள் அதிக அவதானம் கடைபிடிக்க வேண்டும்.
Read Moreதொடரும் அடைமழையால் வெள்ளமும் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்து, பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Read Moreபாலமுனையில் வெள்ளநீர் வடிந்தோடுவதற்காக வடிகான் துப்பரவு பணிகள் உவைஸ் தவிசாளர் மேற்பார்வையில் தொடங்கப்பட்டதுடன் முக்கிய பகுதிகள் விரைவாக சுத்தம் செய்யப்பட்டன.
Read Moreசேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் அதிகரித்ததனால் கல் ஓயா நீர்மட்டம் உயர் நிலையில் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர்கள் அவதானம்
Read Moreசீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாண முன்பள்ளிகள் நவம்பர் 26 முதல் 30 வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிப்பு
Read Moreஇன்று தங்கத்தின் விலை 1,000 ரூபாவால் அதிகரித்ததனால் 24 கரட் பவுண் 337,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreபொத்துவில் தவிசாளர் முஷாரப் 15 மில்லியன் ரூபாய் மோசடி அடிப்படையான வழக்கு தொடர்பில் தவிசாளர் விளக்கம்
Read Moreதொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவிசாளர் உவைஸ் மற்றும் உறுப்பினர்கள் களத்தில் இறங்கி செய்த மனிதநேய சேவை வரவேற்கத்தக்கது
Read Moreஇலங்கை அணி ராவல்பிண்டி முத்தரப்பு டி20 தொடரில் இன்று சிம்பாப்வேவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தியது
Read More