Top News
| அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக யாசிர் அறபாத் கடமையேற்பு | | சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக இன்றும்(27) நாளையும்(28) உயர் தரப் பரீட்சை நடைபெறாது

சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த சூழ்நிலை காரணமாக 2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சை நவம்பர் 27 மற்றும் 28 திகதிளில் நடைபெறாது.

Read More

நாட்டின் பல மாகாணங்களுக்கு ஆபத்தான சிவப்பு எச்சரிக்கை 

நாடு முழுவதும் கடுமையான மழை, காற்று, உயர்ந்த அலைகள் காரணமாக சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு. மக்கள், மீனவர்கள் அதிக அவதானம் கடைபிடிக்க வேண்டும்.

Read More

கல்முனை பிராந்தியத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்

தொடரும் அடைமழையால் வெள்ளமும் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்து, பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read More

பாலமுனையில் வெள்ளநீர் வடிந்தோடுவதற்கான பணிகள் பிரதேச சபையினால் முன்னெடுப்பு

பாலமுனையில் வெள்ளநீர் வடிந்தோடுவதற்காக வடிகான் துப்பரவு பணிகள் உவைஸ் தவிசாளர் மேற்பார்வையில் தொடங்கப்பட்டதுடன் முக்கிய பகுதிகள் விரைவாக சுத்தம் செய்யப்பட்டன.

Read More

சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர் நிலையில் உள்ளதால் அட்டாளைச்சேனை–சாய்ந்தமருது வரையான பிரதேசங்களுக்கு எச்சரிக்கை

சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் அதிகரித்ததனால் கல் ஓயா நீர்மட்டம் உயர் நிலையில் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர்கள் அவதானம்

Read More

கிழக்கில் நிலவும் மோசமான வானிலை காரணமாக முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 வரை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாண முன்பள்ளிகள் நவம்பர் 26 முதல் 30 வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிப்பு

Read More

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை உயர்வு 

இன்று தங்கத்தின் விலை 1,000 ரூபாவால் அதிகரித்ததனால் 24 கரட் பவுண் 337,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

15 மில்லியன் பண மோசடி தொடர்பாக பொத்துவில் தவிசாளர் முஷாரப் வழங்கிய விளக்கம்

பொத்துவில் தவிசாளர் முஷாரப் 15 மில்லியன் ரூபாய் மோசடி அடிப்படையான வழக்கு தொடர்பில் தவிசாளர் விளக்கம்

Read More

பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரும் உறுப்பினர்களும்

தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவிசாளர் உவைஸ் மற்றும் உறுப்பினர்கள் களத்தில் இறங்கி செய்த மனிதநேய சேவை வரவேற்கத்தக்கது

Read More

சிம்பாப்வே அணியை துவைத்தெடுத்த பத்தும் நிஸ்ஸங்க – இலங்கை அணி வெற்றி

இலங்கை அணி ராவல்பிண்டி முத்தரப்பு டி20 தொடரில் இன்று சிம்பாப்வேவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தியது

Read More