அக்கரைப்பற்றில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அரசியல் மற்றும் நிர்வாக தலைவர்கள் கலந்துரையாடினர்.
Read Moreஅக்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனையின் புதிய கணக்காளராக SLACS அதிகாரி U.L.M. றினோஸ் இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
Read More2025 நவம்பர்–டிசம்பர் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு ஒரு மாத கால நீடிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Read Moreநாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அபிவிருத்தி குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துரையாடினர்
Read Moreமாறுபட்ட குளிர் காலநிலையும் விடுமுறை நாட்களும் காரணமாக நுவரெலியாவில் உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவில் குவிந்துள்ளனர்.
Read Moreகனடா விஜயத்தின் போது ரவூப் ஹக்கீம் ஜும்ஆ தொழுகையில் பங்கேற்று இலங்கை முஸ்லிம் சமூகத்துடன் கலந்துரையாடினார்
Read Moreகொழும்பில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி தொடரில் முன்னிலை பெற்றது
Read Moreமக்கள் பாதிக்கப்படும் சமூக ஊடக பிரசாரங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் தேவை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவிப்பு
Read Moreமுறையற்ற இடமாற்றங்களுக்கு எதிராக தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு - நாளை முதல் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு GMOA தயாராகிறது.
Read Moreதேர்தல் ஆணைக்குழு ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு பதிவு அனுமதி வழங்கி நாட்டின் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் எண்ணிக்கையை 85 ஆக உயர்த்தியுள்ளது.
Read More