டிசம்பர் 31க்குள் பொதுப் போக்குவரத்து சேவைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பேருந்து ,ரயில் பாதை புனரமைப்பும் அதிவேகமாக முன்னேறுகிறது.
Read Moreடிசம்பர் 7 முதல் 14 வரை இலங்கை முழுவதும் கனமழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மலையகத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.
Read MoreDialogமற்றும் Airtelநிறுவனங்கள் சேவை வழங்காமல் கட்டணம் வசூல்,முன்னறிவிப்பின்றி தொலைத்தொடர்பு துண்டித்தமை தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு பதிவு
Read Moreவெள்ளத்தால் இறந்த விலங்குகளின் மாமிசம் சந்தைக்கு வராமல் தடுக்க மன்னாரில் ஒரு வாரத்துக்கு மாமிச அறுப்பும் விற்பனையும் தடை செய்யப்பட்டது.
Read Moreமொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் தற்போது 98.87% நீர் நிரம்பியுள்ளதால் மழை அதிகரிக்குமாயின் வான்கதவுகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
Read Moreடித்வா புயலால் சேதமடைந்த ரன்தெம்பே–மஹியங்கனை மின்பரிமாற்ற பாதை ஞாயிற்றுக்குள் சீரமைக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது
Read Moreவடகிழக்கு பருவமழை வலுப்படுவதால் பல மாகாணங்களில் மழை, இடியுடன் கூடிய மழை, பனிமூட்டம், பலத்த காற்று ஆகியவை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Read Moreமக்கள் துயரத்தில் தத்தளிக்கின்ற நிலையில் ஆசிரியர்கள் பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள வேண்டும் என அக்கரைப்பற்று கல்வி வலயம் கட்டாய உத்தரவு
Read Moreபல மாகாணங்களில் இடைக்கிடை மழை, பிற்பகலில் இடியுடன் கூடிய மழை, 75 மிமீ வரை கனமழை மற்றும் பனிமூட்டம் ஏற்படும் வாய்ப்பு
Read Moreகாலி மாவட்டத்தில் ஒரு கிலோ கேரட்டை 3,500 ரூபாய்க்கு விற்ற வியாபாரி மீது நுகர்வோர் அதிகார சபை வழக்கு பதிவு செய்தது
Read More