Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

பொத்துவில் முச்சக்கர வண்டி தரிப்பிட ஒழுங்குமுறை குறித்து ஆலோசனை 

பொத்துவிலில் முச்சக்கர வண்டி தரிப்பிட ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Read More

உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு

2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் படி ஜனவரி 1 முதல் அமுலான ஆசிரியர் சம்பள உயர்வு இன்று வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.

Read More

குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல்

குளிர் வானிலை காரணமாக சிறுவர்களில் வைரஸ் நோய்கள் அதிகரிக்கலாம் - அறிகுறிகள் நீடித்தால் உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்.

Read More

நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு 20.01.2026 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தவிசாளர் தலைமையில் நடைபெறவுள்ளது.

Read More

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்க விலை உயர்வைத் தொடர்ந்து இலங்கையில் 22 மற்றும் 24 கரட் தங்க விலை இன்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது

Read More

பனி உறைவு ஏற்படும் அபாயம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவுவதுடன் நுவரெலியாவில் பனி உறைவு சாத்தியமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

Read More

இறக்காமத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கான இளைஞர் அமைப்பாளர்கள் நியமனம்

இறக்காமத்தில் ரவூப் ஹக்கீம் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

Read More

புறாவிற்காக மனித உயிர் பலி

புறாக்கள் வளர்ப்பு தொடர்பான தகராறில் பேலியகொடையில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் 38 வயது நபர் உயிரிழந்துள்ளார்

Read More

இணையத்தில் மக்களை ஏமாற்றிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 03 பெண்கள் கைது

இணைய விளம்பரங்கள் மூலம் தளபாட விற்பனை என கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மோசடி செய்த பெண்கள் கைது.

Read More

அட்டாளைச்சேனையை சேர்ந்த றகீப் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் புதிய நிர்வாக உத்தியோகத்தராக பதவியேற்பு

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் எம்.ஏ.சி.எம். றகீப் புதிய நிர்வாக உத்தியோகத்தராக பொறுப்பேற்று மக்கள் சேவையை ஆரம்பித்தார்

Read More