Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை 07ம் பிரிவு மக்களினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் ஏற்பாட்டாளர்களிடம் ஒப்படைப்பு

அட்டாளைச்சேனையில் பள்ளிவாசல்கள், இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

Read More

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மனிதாபிமான உதவி விமானங்கள் இரண்டு இலங்கையை வந்தடைந்தன

இலங்கையின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக UAE அனுப்பிய இரண்டு மனிதாபிமான உதவி விமானங்கள் கொழும்பில் தரையிறங்கின

Read More

இன்று பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் பல மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை மற்றும் அதிகாலை பனிமூட்டம் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

Read More

உயர்தரப் பரீட்சை நடைபெறும் தினம் மற்றும் பாடசாலை திறக்கப்படும் திகதிகள் அறிவிப்பு

2026 உயர்தரப் பரீட்சை மீதமுள்ள பாடங்கள் ஜனவரியிலும் பல்கலைக்கழகங்கள் டிசம்பர் 8லும் பாடசாலைகள் டிசம்பர் 16 முதல் திறக்கப்படும் என அறிவிப்பு

Read More

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கச் சென்றபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Read More

பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கான நிவாரணப் பொருட்கள் அட்டாளைச்சேனையில் சேகரிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று இரவு 12 மணி வரை நடைபெறுகிறது.

Read More

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ள சாரதிகளுக்கான அறிவிப்பு

சீரற்ற காலநிலையால் லைசன்ஸ் புதுப்பிக்க முடியாத ஓட்டுநர்களுக்கு 2025.11.25 முதல் 12.25 வரை விசேட சலுகைக் காலம் வழங்கப்படுவதாக போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

கம்பளை–கஹடப்பிட்டிய உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்த ஹக்கீம்

கண்டி மாவட்டத்தில் நீர் மாசடைவு அபாயத்தை தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் அவசியம் என ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார். பல பகுதிகளுக்கு சென்று மக்களின் நிலைமையையும் கேட்டறிந்தார்.

Read More

அனர்த்தத்தில் சிக்கிய தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவிய Iconic Youths அமைப்பினர்

அனர்த்தத்தால் விடுதிகளில் தங்கியிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 260 மாணவர்களுக்கு Iconic Youths மூன்று வேளை உணவு உதவி வழங்கியது.

Read More

தடைப்பட்டுள்ள நீர் விநியோகம் தொடர்பாக வெளியான அறிவிப்பு

பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட நீர் விநியோகம் அடுத்த மூன்று நாட்களில் முழுமையாக சீரமைக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது

Read More