Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு

சீரற்ற வானிலை காரணமான கணினி கோளாறால், வேரஹெர உட்பட 11 மாவட்டங்களில் சாரதி அனுமதிப்பத்திர இணைய சேவைகள் நாளை நிறுத்தப்படுகின்றன.

Read More

வென்னப்புவாவில் மீட்பு பணியில் ஈடுபட்ட இலங்கை ஹெலிகாப்டர் விபத்து

வென்னப்புவா லுணுவிலப் பகுதியில் அனர்த்த நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் Bell 212 ஹெலிகாப்டர் கிங் ஓயாவில் விழுந்தது.

Read More

உயர்தரப் பரீட்சை மற்றும் ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு

நாட்டின் அனர்த்த நிலை காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Read More

கொழும்புக்கு அருகில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொழும்பு அருகிலுள்ள களனி, பியகம மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் அபாயம். மக்கள் அவதானமாக இருக்க நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை.

Read More

இந்திய விமானப்படையின் 2 ஹெலிகொப்டர்கள் இலங்கையில் மீட்பு பணிகளுக்கு வருகை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிக்கு இந்திய இரண்டு MI-17V5உலங்கு வானூர்திகள் மற்றும் 22 பேர் கொண்ட குழு இலங்கையை வந்தடைந்தது

Read More

களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு – பொதுமக்கள் அவசரமாக வெளியேறவும்

களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால் மாலபே, அத்துருகிரிய உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அவசரமாக வெளியேறுமாறு அறிவிப்பு.

Read More

93 பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்கிறது

மோசமான வானிலை காரணமாக 11 மாவட்டங்களின் 93 பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டு, பல இடங்களில் வெளியேறல் அறிவிப்பு வழங்கப்பட்டது.

Read More

டித்வா புயல் இலங்கையை விட்டு தமிழ்நாடு வழியாக நகர்கிறது 

டித்வா புயல் யாழ்ப்பாணத்துக்கு வடக்கில் நகர்கிறது. இன்று முதல் மழை குறையும் நிலையில், வடக்கு பகுதிகளில் 60 கி.மீ வேகத்தில் காற்று எச்சரிக்கை.

Read More

விக்டோரியா, களனி அணைகள் தொடர்பாக பரவும் செய்திகள் பொய்யானவை

விக்டோரியா மற்றும் களனி அணைகள் உடையும் எனப் பரவும் செய்திகள் பொய்யானவை.அதிகாரிகள் அவற்றை மறுத்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தினர்

Read More

நாடு முழுவதும் 2 லட்சம் பேருக்கு மின்சாரம் இல்லை

சீரற்ற வானிலை காரணமாக இலங்கையில் பரவலான மின்தடை ஏற்பட்டுள்ளது. 2 லட்சம் பேர் பாதிப்பு. மத்திய மாகாணத்தில் அதிக தடைகள் பதிவாகின.

Read More