Top News
| ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம் | | இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | | அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

பொத்துவில் ஹோட்டல் அருகே மேல் ஆடையின்றி சென்ற தாய்லாந்து பெண் ஆவணங்களில் ஆண் என பதிவு!

பொத்துவில் பகுதியில் மேல் ஆடையின்றி சென்ற தாய்லாந்து பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பாலின அடையாளம் குறித்து புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Read More

சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதி

சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக சாரதி அனுமதி வழங்கும் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Read More

பலத்த காற்று தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடலோரங்களில் பலத்த காற்று காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது – மீனவர்களுக்கு எச்சரிக்கை.

Read More

AI காதலியினால் தற்கொலை செய்ய முனையும் மாணவர்கள்

AI பாவனையால் மாணவர்கள் உணர்வுப்பூர்வ பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர்; எதிர்காலத்தில் பெரிய மனநல நெருக்கடிக்கு வாய்ப்பு உள்ளது.

Read More

நாட்டில் தோல் நோய்த்தொற்று அதிகரிப்பு – மக்கள் அவதானமாக இருக்கவும்

இலங்கையில் டீனியா தோல் நோய் அதிகரிப்பு; குழந்தைகள், குடும்பத்தினர், வியர்வை, சுத்தம் குறைவு போன்றவை முக்கிய காரணிகள்.

Read More

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்

பௌத்த சாசன பிரச்சினைகளுக்கு சட்ட மாற்றங்கள் அவசியம் என ஜனாதிபதி கூறி, ஆலோசனை குழு அமைப்பை முன்மொழிந்தார்.

Read More

பொத்துவிலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் சபாத் இல்லத்தினை அகற்ற உதுமாலெப்பை எம்பியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றம்

பொத்துவில் அனுகம்பேவில் அமைக்கப்பட்டுள்ள சபாத் இல்லம் தொடர்பான பிரேரணை பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அகற்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

Read More

மீண்டும் ஒளிரும் மீனோடைக்கட்டு பாலமுனை வீதிகள்- தவிசாளர் உவைஸ் களத்தில்  

அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு - பாலமுனை வரையிலான மின் வயர் திருட்டால் LED ஒளி நின்றது; தவிசாளர் உவைஸ் நேரில் சென்று நடவடிக்கை மேற்கொண்டார் .

Read More

பொத்துவில் அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

பொத்துவில் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில், முக்கிய பிரமுகர்கள் கலந்து அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.

Read More

இலங்கை தேசிய கபடி அணியில் இடம் பிடித்து நிந்தவூர் அல் அஷ்ரக் மாணவர்கள் சாதனை

நிந்தவூர் அல்-அஷ்ரக் பாடசாலையின் 3 மாணவர்கள் இலங்கை தேசிய கபடி அணிக்கு தேர்வு; பஹ்ரைனில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

Read More