Top News
| அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக யாசிர் அறபாத் கடமையேற்பு | | சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

நாடு முழுவதும் 2 லட்சம் பேருக்கு மின்சாரம் இல்லை

சீரற்ற வானிலை காரணமாக இலங்கையில் பரவலான மின்தடை ஏற்பட்டுள்ளது. 2 லட்சம் பேர் பாதிப்பு. மத்திய மாகாணத்தில் அதிக தடைகள் பதிவாகின.

Read More

முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை டிசம்பர் 5 வரை நீடிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 27ஆம் திகதி முதல் மூடப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை டிசம்பர் 5 வரை நீடிக்கப்பட்டுள்ளது

Read More

உயிரிழப்பு 159 ஆகவும், காணாமல் போனோர் 203ஆகவும் உயர்வு

சீரற்ற வானிலையினால் உயிரிழப்பு 159 ஆக அதிகரித்துள்ளது. 203 பேர் காணாமல் போயுள்ளனர்.25 மாவட்டங்களில் 8.33 லட்சம் பேர் பாதிப்பு

Read More

நாட்டில் 206 பாதைகள் மற்றும் 10 பாலங்கள் சேதமடைந்துள்ளன

சீரற்ற வானிலை காரணமான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாட்டில் 206 பாதைகள் மற்றும் 10 பாலங்கள் சேதமடைந்துள்ளன

Read More

அனர்த்தம் நிலைமை தொடர்பில் ஆளும்–எதிர்க்கட்சிகளுடன் ஜனாதிபதி அவசரச் சந்திப்பு

மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் அவசரச் சந்திப்பு

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முத்து முகம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்

இஸ்மாயில் முத்து முஹம்மது எம்.பி, இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றி சுய விருப்பத்துடன் தனது பதவியை விலகுவதாக அறிவித்தார்

Read More

அதிபர் பரீட்சையில் சித்தியடைந்து இதுவரை நியமனம் பெறாத குழுவினர் பிரதமரை சந்தித்தனர்

2019 அதிபர் போட்டியில் சித்தி பெற்றும் நியமனம் பெறாத ஆசிரியர்கள் பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்து அநீதிகளை விளக்கினர்

Read More

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மக்கள் இருளிலும் வெள்ளத்திலும் தத்தளிக்கின்றனர்- மின்சார ஊழியர்கள் திருத்தப்பணியில்

ரந்தம்பே–மஹியங்கனை மின்மாற்றி பாதை கோளாறால் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மஹியங்கனைப் பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய செயலாளராக ஏ.ஜீ. முபாரக் பதவியேற்பு

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய செயலாளராக 26 ஆண்டு அனுபவம் பெற்ற ஏ.ஜீ. முபாரக் இன்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றார்.

Read More

அடுத்த 24 மணி நேரத்திற்கு இன்னும் கனமழை – அனைத்து மாவட்டங்களும் ஆபத்தில்

இலங்கையில் கடும் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டு, வெள்ளம், நிலச்சரிவு அபாயங்கள் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது.

Read More