Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை அல்முனீறா வட்டார மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரடி கலந்துரையாடல் 

அல்முனீரா வட்டார மக்களின் பிரச்சினைகள் குறித்து எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில் மக்கள் சந்திப்பு அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.

Read More

இன்று பலப்பரீட்சை நடாத்தும் இந்தியா – இலங்கை அணிகள்

இந்திய–இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான நான்காவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

Read More

அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல் வட்டார மக்களின் தேவைகள் குறித்து மக்களுடன் நேரடியாக உரையாடும் அரசியல்வாதிகள்

ஜும்ஆ பள்ளிவாயல் வட்டார மக்களின் பிரச்சினைகள் கேட்கப்பட்டு தீர்வுகள் முன்வைக்கப்பட்ட மக்கள் சந்திப்பு அட்டாளைச்சேனையில் நடைபெற்றது

Read More

அட்டாளைச்சேனை அல் முனீரா வட்டார மக்களின் கோரிக்கைகளை நேரில் அறியும் நிகழ்வு

அட்டாளைச்சேனையின் அல் முனீரா வட்டாரத்தில் மக்களை சந்தித்து தேர்தல் கால கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடும் விசேட நிகழ்வு நடைபெறவுள்ளது.

Read More

கண்டிப் பிரதேசத்தில் தெரு வியாபாரங்களுக்கு தடை

கண்டி மாநகர சபை எல்லைக்குள் ஜனவரி 1 முதல் அனைத்து தெரு வியாபாரங்களுக்கும் முழுவதுமாக தடை விதிக்கப்படுகிறது

Read More

இறக்காமம் பிரதேச சபையின் உதவித் தவிசாளராக கே.எல். சமீம் ஏகமனதாகத் தெரிவு

இறக்காமம் பிரதேச சபையின் உதவித் தவிசாளராக கே.எல். சமீம் எட்டு உறுப்பினர்களின் ஏகமன ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டார்.

Read More

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சி.ஐடியால் கைது

இராணுவம் வழங்கிய துப்பாக்கி விவகாரத்தில் விளக்கம் தரத் தவறியதால் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா CID மூலம் கைது செய்யப்பட்டார்.

Read More

கடவுளின் மனதை மாற்றி உலக அழிவை ஒத்தி வைத்து மக்களை நடுத்தெருவில் விட்ட விநோத மதபோதகர்

உலக அழிவு என பீதியை கிளப்பிய கானா போதகர் தற்போது அழிவு ஒத்திவைக்கப்பட்டதாக கூறி கடும் விமர்சனத்தில் சிக்கியுள்ளார்.

Read More

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி

இயற்கை பேரழிவுக்குப் பின் இலங்கையில் நத்தார் பண்டிகையானது ஒற்றுமை, மனிதநேயம், நம்பிக்கை மற்றும் தியாகத்தின் செய்தியை எடுத்துரைக்கிறது.

Read More

அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டார முக்கியஸ்தர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்

அட்டாளைச்சேனை 05, 09 பிரிவுகளில் மக்கள் தொடர்பை வலுப்படுத்தும் வகையில் எம்.எஸ். உதுமாலெப்பை எம்பி தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

Read More