மருதானை பஞ்சிகாவத்தை அருகே இருவர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள முயன்றனர். ஆனால் துப்பாக்கி செயலிழந்ததால் தாக்குதல் தோல்வியடைந்தது.
Read Moreவானிலை மோசமதால் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை ஜூன் 14 முதல் 18 வரை நிறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று எச்சரிக்கையால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Read Moreமத்திய மருந்து மையங்களில் 180 அத்தியாவசிய மருந்துகள், மருத்துவமனைகளில் 50 மருந்துகள் பற்றாக்குறை; வலி நிவாரணிகள் முதல் சிறுநீரக மருந்துகள் வரை பலவகை மருந்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Read Moreபாலம் இடிந்து விழும் அபாயம் காரணமாக, நோர்டன் பிரிட்ஜ் – ஸ்ரீபாத வீதி ஜூன் 14 முதல் 24 வரை மூடப்பட்டு, புதிய பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Read Moreஅட்டாளைச்சேனை மின்சார உப அலுவலகம் செயல் இழந்தது; ஊழியர் மாற்றம் தொடர்பாக விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
Read Moreஈரான் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் பெரும் அழிவுகள் ஏற்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்
Read Moreடெங்கு, சளி, வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம், சரியான உணவு மற்றும் பாதுகாப்பு அவசியம் என மருத்துவர் எச்சரிக்கை.
Read Moreதிருகோணமலையில் நடைபெற்ற SLMC சத்தியப்பிரமாணத்தில் முக்கிய தலைவர்கள், உறுப்பினர்கள், போராளிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.
Read Moreநுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்றாவது பிறப்பாக்கி திருத்தப்பணிக்காக ஒரு மாதத்திற்கு நிறுத்தம்; மின் விநியோகம் பாதிக்காது.
Read Moreஜூன் 17 முதல் 20 வரை பாராளுமன்றம் கூடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
Read More