Top News
| ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம் | | இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | | அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

பொத்துவில் பொதுச் சந்தை புனரமைப்புக்கான கள விஜயம்

பொத்துவில் சந்தையை புனரமைக்க, பிரதேச சபை குழு களவிஜயம் செய்து, வியாபாரிகள் மற்றும் மக்களின் கருத்துக்களை பெற்றது.

Read More

பொத்துவிலில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டு பெண் கைது!

பொத்துவிலில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார். காதலன் சண்டை காரணமாக நடந்த விபரீதம்.

Read More

சாதனைப் பாதையில் ஒளிரும் கல்விக் கோபுரமாம் அட்டாளைச்சேனையின் அந்நூர் மகா வித்தியாலயம்

அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலயம் 2024 சாதாரணதர பரீட்சையில் 70% தேர்ச்சி, 32 மாணவர்கள் உயர்தரத்துக்கு தகுதி பெற்று சாதனை!

Read More

போத்தல், பைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதற்கு தடை 

புதிய ஒழுங்குமுறைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விற்பனை தரப்படுத்தப்படுகிறது; சட்டவிரோத விற்பனைக்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Read More

அட்டாளைச்சேனை மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பாக தவிசாளர் உவைஸ் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர் ரஹ்மத்துல்லாஹ் இடையே சந்திப்பு!

அட்டாளைச்சேனையின் தவிசாளர் கல்வி வளர்ச்சி குறித்து அதிகாரிகளை சந்தித்தார், வளங்களின் பற்றாக்குறையை நீக்க முயற்சி மேற்கொள்ள முடிவெடுத்தனர்.

Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸுஹைல் பிணையில் விடுவிப்பு

பயங்கரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட ஸுஹைல், நீதிமன்ற உத்தரவால் பிணையில் விடுவிக்கப்பட்டார்; விசாரணை தொடர்கிறது.

Read More

கல்வி வளர்ச்சி குறித்து வடமேல் ஆளுநருடன் ஆலோசித்த அம்பாறை எம்.பி. உதுமாலெப்பை!

அம்பாறை எம்.பி. உதுமாலெப்பை, வடமேல் ஆளுநர் மற்றும் கல்விச் செயலாளரை சந்தித்து கல்வி வளர்ச்சி குறித்து உரையாடினார்.

Read More

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் உற்சாகமாக இடம்பெற்றது

அந்-நூர் மாணவர் பாராளுமன்றம் 2025, தேர்தல் முறையைக் கடைப்பிடித்து, மாணவர்களுக்கு ஜனநாயகப் பயிற்சியாக சிறப்பாக நடந்தேறியது.

Read More

சொத்து அறிக்கைகள் தாக்கல் செய்யாத அரச அதிகாரிகளுக்கு இன்று முதல் அபராதம்

சொத்து அறிக்கைகள் தாக்கல் செய்யாத அரச அதிகாரிகளுக்கு இன்று முதல் சம்பளத்தில் இருந்து நாளொன்றுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

Read More