பிள்ளையான் 2019 ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்ததாக அமைச்சர் ஆனந்த விஜேபால் கூறிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Read Moreஅட்டாளைச்சேனை கடற்கரையினை சுத்தப்படுத்தல், தெரு விளக்கு பழுது பார்த்தல் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் Clean Sri Lanka திட்டத்தின் கீழ் நடை பெற்றது.
Read Moreரீபி ஜாயா மாணவர்கள் Clean Sri Lanka திட்டத்தில் பங்கேற்று, பாடசாலையை சுத்தம் செய்து டெங்கு தடுப்பில் செயல்பட்டனர்.
Read MoreClean Sri Lanka திட்டத்தின் கீழ், அறபா வித்தியாலய மாணவர்கள் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
Read Moreஅம்பாறை மாவட்டத்தில் உள்ள 18 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், செயலாளர்கள் எதிர்கால திட்டங்களைப் பற்றி ஆலோசனை நடத்தினர்.
Read Moreஜனாதிபதி தலைமையில், வரி நிர்வாக டிஜிட்டல் மயமாக்கம், RAMIS மேம்பாடு மற்றும் POS இயந்திர அறிமுகம் குறித்து கலந்துரையாடல்.
Read Moreடிஜிட்டல் சேவைகளுக்கு 18% VAT புதியதல்ல, ஏற்கனவே திட்டமிடப்பட்டதை ஒத்திவைத்தோம் என அரசு விளக்கம்.
Read Moreதவிசாளர் பதவிக்காக கட்சியினை மீறிய இரு உள்ளூராட்சி உறுப்பினர்கள் மீது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது.
Read Moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை விரைவில் வழங்க அரசு உறுதி அளித்துள்ளது – ஜனாதிபதி தெரிவித்தார்.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையில் புதிய உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு தவிசாளர உவைஸ் தலைமையில் பயனுள்ளதாக நடைபெற்றது.
Read More