Top News
| அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக யாசிர் அறபாத் கடமையேற்பு | | சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

லசந்த விக்ரமசேகர கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர் பிடிபட்டார்

வெலிகம சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை வழக்கில் மஹரகம நாவின்ன சோதனையில் துப்பாக்கிதாரி கைது

Read More

பலாங்கொடை ஜெய்லானி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் விஜயம்

ரவூப் ஹக்கீம் தலைமையில் SLMC குழுவினர் பலாங்கொடை ஜெய்லானி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்

Read More

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநரின் அலுவலகத்தில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் பிரச்சினைகள் குறித்து ஆளுநர், அதிகாரிகள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.

Read More

ஆறு மாத குழந்தையை விற்று போதைப் பொருள் வாங்கிய தம்பதியினர் 

போதை ஆசையில் தங்களது ஆறு மாத குழந்தையை ரூ.1.80 லட்சத்திற்கு விற்ற தம்பதியினர் கைது

Read More

பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன் மற்றும் ஜகத் விதானவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

சாணக்கியனுக்கும் ஜகத் விதானவுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்; வெலிகம தலைவர் கொலைக்குப் பிறகு நடவடிக்கைகள் தீவிரம்.

Read More

போலியான வட்ஸப் குழு குறித்து கல்வி அமைச்சு அவசர எச்சரிக்கை

பொய்யான WhatsApp குழு குறித்து கல்வி அமைச்சு எச்சரிக்கை; கல்வி மறுசீரமைப்பை தவறாகப் பரப்பும் முயற்சிகளில் சிக்காதீர்கள் என பொதுமக்களுக்கு வேண்டுகோள்.

Read More

லசந்த விக்ரமசேகர கொலை வழக்கில் புதிய தகவல்கள் வெளியானது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை வழக்கில் CCTV ஆதாரங்களுடன் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தென் மாகாணத்தில் தேடுதல் தொடங்கியது.

Read More

உதுமாலெப்பை எனும் நபருக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கத்தான் வேண்டுமா? யார் இந்த உதுமாலெப்பை?

பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை தன் பாதுகாப்பை வேண்டியபோது சிலர் கேலி செய்து வருகின்றனர்.இதில் எது நியாயம்

Read More

இன்று பல மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்யக்கூடும்

மேல்மாகாணம், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுடன் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read More

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் வருமானம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும்

வடக்கு-கிழக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயல்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை கோரிக்கை.

Read More