Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

அடுத்து வரக்கூடிய 36 மணித்தியாலங்கள் தொடர்பான வானிலை அறிக்கை

அடுத்த 36 மணித்தியாலங்களில் பல மாகாணங்களில் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பனிமூட்டம் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

Read More

இயற்கை அனர்த்தத்தினால் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடுத்த கட்ட உதவிகளை வழங்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் அட்டாளைச்சேனையில் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது

Read More

இன்று நாட்டில் 100 மி.மீ வரை மழை பொழிய வாய்ப்பு

நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதால் பல மாகாணங்களில் 100 மிமீ வரை கனமழை, பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம் இருப்பதாக வானிலை திணைக்களம் எச்சரிக்கை.

Read More

இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் ஜனவரி 12 முதல் ஆரம்பம் – ஏனைய வகுப்புக்களுக்கு மூன்றாம் தவணைப் பரீட்சை கிடையாது

அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட A/L பரீட்சைகள் வரும் ஜனவரி 12 முதல் மீண்டும் ஆரம்பம். பிற வகுப்புகளுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை ரத்து

Read More

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் திகதிகள் அறிவிப்பு

அனர்த்தத்தால் மூடப்பட்டிருந்த நாட்டின் 9,929 பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Read More

இன்று மழையுடன் சக்திவாய்ந்த மின்னல் தாக்கம் எதிர்பார்ப்பு

சப்ரகமுவ, மேல், தென் மாகாணங்கள் மற்றும் குருநாகலில் இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் அபாயம் இருப்பதால் மக்கள் அவதானமாக செயற்படவும்.

Read More

டிசம்பர் 31க்கு முன்னர் பொதுப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு  திரும்ப நடவடிக்கை

டிசம்பர் 31க்குள் பொதுப் போக்குவரத்து சேவைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பேருந்து ,ரயில் பாதை புனரமைப்பும் அதிவேகமாக முன்னேறுகிறது.

Read More

இன்று முதல் 07 நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு

டிசம்பர் 7 முதல் 14 வரை இலங்கை முழுவதும் கனமழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மலையகத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

Read More

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் Dialog ,Airtel தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவாகியுள்ளது

Dialogமற்றும் Airtelநிறுவனங்கள் சேவை வழங்காமல் கட்டணம் வசூல்,முன்னறிவிப்பின்றி தொலைத்தொடர்பு துண்டித்தமை தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு பதிவு

Read More

மாமிசத்திற்காக விலங்குகளை வெட்டுவதற்கு தடை விதிப்பு

வெள்ளத்தால் இறந்த விலங்குகளின் மாமிசம் சந்தைக்கு வராமல் தடுக்க மன்னாரில் ஒரு வாரத்துக்கு மாமிச அறுப்பும் விற்பனையும் தடை செய்யப்பட்டது.

Read More