Top News
| அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக யாசிர் அறபாத் கடமையேற்பு | | சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

35ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நிகழ்வு

35ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு அட்டாளைச்சேனையில் இளைஞர் கழகங்களின் ஏற்பாட்டில் பிரதேச விளையாட்டு விழா் சிறப்பாக நடைபெற்றது.

Read More

அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கான அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறந்து, விவரங்களை பிரதேச செயலகங்களுக்கு வழங்க வேண்டும் என அறிவிப்பு.

Read More

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபரை இடமாற்றும் அதிகாரம் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு உள்ளதா?

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபரை பிரதேச சபை உறுப்பினர்கள் அவமதித்த சம்பவம் ஊரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்விக்கான மரியாதை கேள்வியாக மாறியது.

Read More

முஸ்லிம் தாதியர் சீருடை குறித்து தாதியர் சங்கம் எதிர்ப்பு

முஸ்லிம் தாதியர் சீருடை மாற்ற அனுமதி குறித்து அமைச்சர் கூறியதற்கு தாதியர் சங்கம் எதிர்ப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என தெரிவித்தது.

Read More

இளைஞர் குழுவின் தவறான தரவு சேகரிப்பால்  அஸ்வெசும திட்டத்தில் பல ஏழைகள் புறக்கணிப்பு -உதுமாலெப்பை எம்பி குற்றச்சாட்டு

அஸ்வெசும திட்டத்தில் இளைஞர் குழுவின் தவறான தகவல் சேகரிப்பால் ஏழை குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உதுமாலெப்பை எம்பி குற்றச்சாட்டு.

Read More

ஹிஸ்புல்லாஹ் எம்பி பற்றி பரவிய செய்திக்கு வழங்கப்பட்ட விளக்கம்

ஹிஸ்புல்லாஹ் மீது கானா தங்க வியாபாரம் தொடர்பாக பரவிய பொய்ச் செய்தி மறுக்கப்படுகிறது. உண்மையை விளக்கும் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடப்பட்டது.

Read More

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த கொலை விசாரணையில் அதிர்ச்சி தகவல்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர கொலை 15 இலட்சம் ஒப்பந்தத்தின் பேரில் நடைபெற்றது. டுபாய் லொக்கா தொடர்பு

Read More

சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலய மைதானம் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

அபூபக்கர் ஆதம்பாவா எம்பி தலைமையில் ரூ.1.5 மில்லியன் செலவில் சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலய மைதான செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

Read More

மீண்டும் வெலிக்கந்தை காட்டில் பயணிகளை அவதிக்குள்ளாக்கிய அக்கரைப்பற்று டிப்போ பஸ் 

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் இருளில் சிக்கி பயணிகளை நடுங்க வைத்தது.இது டிப்போவின் அலட்சியம் என பயணிகள் முறைப்பாடு

Read More

பயணிகளை நள்ளிரவில் நடுவீதியில் கைவிட்ட அக்கரைப்பற்று- கல்முனை பஸ் டிப்போக்கள்

நேற்று இரவு அக்கரைப்பற்று–கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கல்முனையில் பழுதடைந்து 55 பயணிகளும் நடுவீதியில் சிக்கினர்.

Read More