Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முத்து முகம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்

இஸ்மாயில் முத்து முஹம்மது எம்.பி, இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றி சுய விருப்பத்துடன் தனது பதவியை விலகுவதாக அறிவித்தார்

Read More

அதிபர் பரீட்சையில் சித்தியடைந்து இதுவரை நியமனம் பெறாத குழுவினர் பிரதமரை சந்தித்தனர்

2019 அதிபர் போட்டியில் சித்தி பெற்றும் நியமனம் பெறாத ஆசிரியர்கள் பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்து அநீதிகளை விளக்கினர்

Read More

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மக்கள் இருளிலும் வெள்ளத்திலும் தத்தளிக்கின்றனர்- மின்சார ஊழியர்கள் திருத்தப்பணியில்

ரந்தம்பே–மஹியங்கனை மின்மாற்றி பாதை கோளாறால் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மஹியங்கனைப் பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய செயலாளராக ஏ.ஜீ. முபாரக் பதவியேற்பு

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய செயலாளராக 26 ஆண்டு அனுபவம் பெற்ற ஏ.ஜீ. முபாரக் இன்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றார்.

Read More

அடுத்த 24 மணி நேரத்திற்கு இன்னும் கனமழை – அனைத்து மாவட்டங்களும் ஆபத்தில்

இலங்கையில் கடும் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டு, வெள்ளம், நிலச்சரிவு அபாயங்கள் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது.

Read More

சீரற்ற காலநிலை காரணமாக இன்றும்(27) நாளையும்(28) உயர் தரப் பரீட்சை நடைபெறாது

சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த சூழ்நிலை காரணமாக 2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சை நவம்பர் 27 மற்றும் 28 திகதிளில் நடைபெறாது.

Read More

நாட்டின் பல மாகாணங்களுக்கு ஆபத்தான சிவப்பு எச்சரிக்கை 

நாடு முழுவதும் கடுமையான மழை, காற்று, உயர்ந்த அலைகள் காரணமாக சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு. மக்கள், மீனவர்கள் அதிக அவதானம் கடைபிடிக்க வேண்டும்.

Read More

கல்முனை பிராந்தியத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்

தொடரும் அடைமழையால் வெள்ளமும் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்து, பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read More

பாலமுனையில் வெள்ளநீர் வடிந்தோடுவதற்கான பணிகள் பிரதேச சபையினால் முன்னெடுப்பு

பாலமுனையில் வெள்ளநீர் வடிந்தோடுவதற்காக வடிகான் துப்பரவு பணிகள் உவைஸ் தவிசாளர் மேற்பார்வையில் தொடங்கப்பட்டதுடன் முக்கிய பகுதிகள் விரைவாக சுத்தம் செய்யப்பட்டன.

Read More

சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர் நிலையில் உள்ளதால் அட்டாளைச்சேனை–சாய்ந்தமருது வரையான பிரதேசங்களுக்கு எச்சரிக்கை

சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் அதிகரித்ததனால் கல் ஓயா நீர்மட்டம் உயர் நிலையில் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர்கள் அவதானம்

Read More